Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

இந்திய வெளிவிவகார செயலாளர் – பிரதமர் மஹிந்த சந்திப்பு

இந்திய வெளிவிவகார செயலாளர் – பிரதமர் மஹிந்த சந்திப்பு

இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் அலரிமாளிகையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று முன்தினம்...

இலங்கை- இந்தியா உள்ளக முரண்பாடுகளை தவிர்ந்து பயணிக்க வேண்டும்- ஜி.எல்.பீரிஸ்

இந்திய நிறுவனத்துடனான உன்படிக்கையை புதுப்பிப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை

இந்திய எண்ணெய் நிறுவனத்துடனான உன்படிக்கையை நீடிப்பது குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள இந்திய வௌியுறவு செயலாளர்...

கடுமையான நடவடிக்கை என சரத் வீரசேகர எச்சரிக்கை.. ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் காட்டுமாறு ஆசிரியர் சங்கம் சவால் !

கடுமையான நடவடிக்கை என சரத் வீரசேகர எச்சரிக்கை.. ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் காட்டுமாறு ஆசிரியர் சங்கம் சவால் !

தொழிற்சங்க போராட்டங்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பொது பாதுகாப்பு அமைச்சரின் எச்சரிக்கைக்கு மத்தியில் ஆசிரியர் மற்றும் அதிபர்கள் நாடளாவிய ரீதியில் போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளனர்....

நாட்டின் வளங்களை விற்க ஆட்சியாளர்களுக்கு என்ன உரிமை உள்ளது – சோபித தேரர்

நாட்டின் வளங்களை விற்க ஆட்சியாளர்களுக்கு என்ன உரிமை உள்ளது – சோபித தேரர்

நாட்டின் வளங்களை விற்க ஆட்சியாளர்களுக்கு என்ன உரிமைகள் உள்ளன என ஒமல்பே சோபித தேரர் கேள்வியெழுப்பியுள்ளார். திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு வழங்கும் செயற்பாடு குறித்து பல...

ஜனாதிபதி தேர்தலை மையமாக வைத்தே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டது – தலதா அத்துகோரள

ஜனாதிபதி தேர்தலை மையமாக வைத்தே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டது – தலதா அத்துகோரள

2019 ஜனாதிபதி தேர்தலை மையமாக வைத்தே ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். பயங்கரவாத தாக்குதலின் பொறுப்பை...

கறுப்பு பணத்தை பதுக்கி வைத்தவர்கள் பட்டியலில் நிருபமா ராஜபக்ஷவின் பெயரும் அம்பலம்!

கறுப்பு பணத்தை பதுக்கி வைத்தவர்கள் பட்டியலில் நிருபமா ராஜபக்ஷவின் பெயரும் அம்பலம்!

உலகளவில் முறைகேடாக வெளிநாட்டில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்தவர்கள் பெயர் அடங்கிய ஆவணங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதில் இலங்கையின் முன்னாள் அமைச்சரான நிருபமா ராஜபக்ஷவின் பெயர்...

நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது குறித்து இன்று தீர்மானம்!

தொடர்ச்சியாக 5 நாட்கள் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வு

கட்சித்தலைவர் கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் தொடர்ச்சியாக 5 நாட்கள் இடம்பெறவுள்ளன. கொரோனா பரவல் காரணமாகக் கடந்த காலத்தில் நாடாளுமன்ற...

நியூ சவுத் வேல்ஸில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

நியூ சவுத் வேல்ஸில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கைக் கணிசமாகக் குறைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிக மக்கள்தொகையைக் கொண்ட நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில்...

கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி ஆயிரத்திற்கும் அதிகமானோர் அக்லாந்து நகரில் போராட்டம்

கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி ஆயிரத்திற்கும் அதிகமானோர் அக்லாந்து நகரில் போராட்டம்

நியூஸிலந்தில் இன்று 27 பேருக்கு டெல்டா வகைக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் அக்லாந்து நகரில் கொரோனா தொற்றுக் கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி...

பிரித்தானியாவில் பெட்ரோல் நிலையங்களுக்கான விநியோகச் சேவையை இராணுவம் மேற்கொள்ளும் – அரசாங்கம்

பிரித்தானியாவில் பெட்ரோல் நிலையங்களுக்கான விநியோகச் சேவையை இராணுவம் மேற்கொள்ளும் – அரசாங்கம்

பிரித்தானியாவில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பெட்ரோல், டீசல் நிலையங்களுக்கான விநியோகச் சேவைகளை அந்நாட்டு இராணுவ ம் மேற்கொளும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் கனரக வாகன ஓட்டுநர்களின்...

Page 739 of 887 1 738 739 740 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist