இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 2 ஆயிரத்து 122 பேர் பூரண குணமடைந்து இன்று (வெள்ளிக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து...
மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறினால் முடக்க கட்டுப்பாடுகள் பயனுள்ளதாக அமையாது என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். கொரோனா தொற்று அதிகரிப்பைத் தடுக்க நாட்டை...
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் ஒருவாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவை...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்கு தடையாக இருந்தவர்களின் விபரங்களை வெளிப்படுத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி பொலிஸ்மா அதிபரிடம் சவால் விடுத்துள்ளது. தாக்குதல் தொடர்பான விசாரணைகள்...
நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சுமையை பொதுமக்கள் மீது திணிப்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எவ்வாறான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும் கொரோனா...
மேலும் 2 மில்லியன் டோஸ் சீனோபோர்ம் தடுப்பூசிகள் நாளை இலங்கைக்கு வழங்கப்படும் என கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. குறித்த தடுப்பூசி தொகுதிகளுடன் சீனாவினால் இலங்கைக்கு...
தற்போது நடைமுறையில் உள்ள நாடளாவிய ரீதிலான தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்கு பின்னர் நீடிக்கப்படாது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். முடக்கம்...
2021 க.பொ.த. உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 ற்கான புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது அதன்படி பரீட்சைக்கு தோற்றுவார்கள் செப்டெம்பர் மாதம் 15 ஆம்...
ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் சுற்றுலாத்துறையை மீட்டெடுப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துகிறது என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார். வெளிநாட்டு இருப்புக்களில் குறைவு காணப்படும் நிலையில்,...
இலங்கை மற்றும் மாலைதீவுக்கு இடையிலான விமான சேவையை அடுத்த மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எமிரேட்ஸ் விமான சேவை அறிவித்துள்ளது. கொழும்பு முதல் மாலைதீவுக்கு இடையே...
© 2026 Athavan Media, All rights reserved.