Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

கொரோனா வைரஸ்- ஆய்வுக்காக ஒன்றுக்கூடும் இந்தியா, சீனா உள்ளிட்ட 4 நாடுகளின் விஞ்ஞானிகள்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,122 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 2 ஆயிரத்து 122 பேர் பூரண குணமடைந்து இன்று (வெள்ளிக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து...

தேவை ஏற்பட்டால் முடக்கம் அமுல்படுத்தப்படும் – அரசாங்கம்

மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளாவிட்டால் முடக்கம் பயனளிக்காது – இராஜாங்க அமைச்சர்

மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறினால் முடக்க கட்டுப்பாடுகள் பயனுள்ளதாக அமையாது என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். கொரோனா தொற்று அதிகரிப்பைத் தடுக்க நாட்டை...

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு மேலும் ஒருவாரத்திற்கு நீடிப்பு

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் ஒருவாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவை...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளைத் தடுத்தவர்களை வெளிப்படுத்துங்கள் – ஹர்ஷண ராஜகருணா சவால்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளைத் தடுத்தவர்களை வெளிப்படுத்துங்கள் – ஹர்ஷண ராஜகருணா சவால்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்கு தடையாக இருந்தவர்களின் விபரங்களை வெளிப்படுத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி பொலிஸ்மா அதிபரிடம் சவால் விடுத்துள்ளது. தாக்குதல் தொடர்பான விசாரணைகள்...

பொதுமக்கள் மீது சுமையை திணிக்கமாட்டோம் – அரசாங்கம்

பொதுமக்கள் மீது சுமையை திணிக்கமாட்டோம் – அரசாங்கம்

நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சுமையை பொதுமக்கள் மீது திணிப்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எவ்வாறான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும் கொரோனா...

மேலும் 2 மில்லியன் டோஸ் சீனோபோர்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு – சீன தூதரகம்

மேலும் 2 மில்லியன் டோஸ் சீனோபோர்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு – சீன தூதரகம்

மேலும் 2 மில்லியன் டோஸ் சீனோபோர்ம் தடுப்பூசிகள் நாளை இலங்கைக்கு வழங்கப்படும் என கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. குறித்த தடுப்பூசி தொகுதிகளுடன் சீனாவினால் இலங்கைக்கு...

பயணக் கட்டுப்பாடுகளை மக்கள் மதிக்கத் தவறினால் தொற்று அதிகரிக்கலாம் – ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை

ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்கு பின்னர் ஊரடங்கு நீடிக்கப்படாது – அமைச்சர் கெஹலிய

தற்போது நடைமுறையில் உள்ள நாடளாவிய ரீதிலான தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்கு பின்னர் நீடிக்கப்படாது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். முடக்கம்...

க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை அடுத்த ஆண்டு நடைபெறும்!

பரீட்சைகளுக்கான விண்ணப்பத் திகதி நீடிப்பு

2021 க.பொ.த. உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 ற்கான புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது அதன்படி பரீட்சைக்கு தோற்றுவார்கள் செப்டெம்பர் மாதம் 15 ஆம்...

ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத் துறையை மீட்டெடுப்பது குறித்து அரசாங்கம் கவனம்

ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத் துறையை மீட்டெடுப்பது குறித்து அரசாங்கம் கவனம்

ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் சுற்றுலாத்துறையை மீட்டெடுப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துகிறது என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார். வெளிநாட்டு இருப்புக்களில் குறைவு காணப்படும் நிலையில்,...

இலங்கை விமானங்கள் துருக்கியில் தரையிறங்கத் தடை!

இலங்கை மற்றும் மாலைதீவுக்கு இடையில் விமான சேவை

இலங்கை மற்றும் மாலைதீவுக்கு இடையிலான விமான சேவையை அடுத்த மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எமிரேட்ஸ் விமான சேவை அறிவித்துள்ளது. கொழும்பு முதல் மாலைதீவுக்கு இடையே...

Page 766 of 887 1 765 766 767 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist