Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

66 பேர் வெளியேற்றம், ஆப்கானிஸ்தானில் தங்கியிருக்க 21 பேர் விருப்பம் – வெளிவிவகார அமைச்சு

66 பேர் வெளியேற்றம், ஆப்கானிஸ்தானில் தங்கியிருக்க 21 பேர் விருப்பம் – வெளிவிவகார அமைச்சு

தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றியுள்ள நிலையில் அங்கிருந்து இதுவரை 66 இலங்கையர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து புறப்படுவதற்கு பயண அனுமதி பெற்ற அனைவரும் பாதுகாப்பாகவும்...

போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு அமெரிக்கா கண்டனம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ஆதரவாக இருப்போம் – ஐக்கிய நாடுகள் சபை

இலங்கை மற்றும் உலகளவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களது உறவுகளுக்கு ஆதரவாக இருப்போம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச...

தடுப்பூசி திட்டத்தை விரிபுபடுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரிக்கை

நாட்டில் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி திட்டத்தை விரிபுபடுத்தி, உடல்நலம் பாதிக்கப்பட்ட மற்றும் வெளிநாடு செல்லவிருப்பவர்களுக்கும் செலுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக நிலையங்களில்...

மணிவண்ணன் கைதுசெய்யப்பட்டமை குறித்து அமெரிக்கா கவலை!

சர்வதேச நாணய நிதியத்தின் வளங்களை பயன்படுத்துங்கள் – அமெரிக்கா வலியுறுத்து

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள சர்வதேச நாணய நிதியத்தை கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசாங்கத்திடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. உறுதியான பொருளாதார அடித்தளத்தை உருவாக்கும் மாற்றங்களில் அரசாங்கம் ஈடுபட...

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினம்: வீடுகளில் இருந்தவாறு உறவுகள் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினம்: வீடுகளில் இருந்தவாறு உறவுகள் போராட்டம்

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தங்களது வீடுகளிலிருந்தபடியே அடையாள கவனயீர்ப்புப்...

மீண்டும் கறுப்பு பட்டியலுக்குள் இலங்கை இணைக்கப்படலாம் – ரணில் எச்சரிக்கை

தியாகங்களை செய்ய வேண்டும் என கோருவதற்கு அரசாங்கத்திற்கு உரிமையில்லை – ரணில்

தியாகங்களை செய்ய வேண்டும் என மக்களிடமே கோரிக்கை விடுப்பதற்கு அரசாங்கத்திற்கு எவ்வித உரிமையும் கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில்...

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினம் இன்று!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினம் இன்று!

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினம் இன்று (திங்கட்கிழமை) கடைபிடிக்கப்பட்டது. உள்நாட்டு போர் 2009ஆம் ஆண்டு நிறைவடைந்த நேரத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பலர்...

நாட்டில் மேலும் 118,241 பேருக்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது!

நாட்டில் மேலும் 118,241 பேருக்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது!

நாட்டில் மேலும் ஒரு இலட்சத்து 18 ஆயிரத்து 241 பேருக்கு நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின்...

பாராலிம்பிக்: உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்ற இலங்கை வீரர் !!

பாராலிம்பிக்: உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்ற இலங்கை வீரர் !!

டோக்கியோவில் இடம்பெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இலங்கை வீரர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார். ஆண்களுக்கான F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர்...

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு!!

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு!!

இலங்கைக்கு மேலும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பைஸர் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. குறித்த தடுப்பூசி தொகுதி இன்று (திங்கட்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை...

Page 765 of 887 1 764 765 766 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist