Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றம் : சிவில் சமூக அமைப்பு  கவலை

பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றம் : சிவில் சமூக அமைப்பு  கவலை

பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதும் நாட்டில் அரசு மற்றும் நீதித்துறை முறையாக செயற்படாதது குறித்தும் அந்நாட்டை தளமாகக்கொண்ட சிவில் சமூக அமைப்பு  கவலை வெளியிட்டுள்ளது....

ஆப்கானிஸ்தான் அகதிகள்: இங்கிலாந்திற்கு வேலை செய்தவர்கள் நிரந்தரமாக தங்கலாம்

ஆப்கானிஸ்தான் அகதிகள்: இங்கிலாந்திற்கு வேலை செய்தவர்கள் நிரந்தரமாக தங்கலாம்

பிரித்தானிய இராணுவம் மற்றும் இங்கிலாந்து அரசாங்கத்திற்காக பணியாற்றிய ஆப்கானியர்கள் நிரந்தரமாக இங்கிலாந்தில் தங்க முடியும் என உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது. முன்னர் வழங்கப்பட்ட ஐந்து வருட வதிவிடத்தை...

கிறிஸ்தவ மக்கள் அச்சமின்றி ஈஸ்டர் தின வழிபாடுகளில் கலந்துகொள்ள முடியும் – அரசாங்கம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணை : மூவரடங்கிய விசேட மேல்நீதிமன்ற தீர்ப்பாயம் நியமிப்பு

2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட விசேட நீதிமன்ற தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்...

தடுப்பூசிகளின் செயற்திறன் குறித்து நீலிகா மாலவிகே வெளியிட்ட புதிய தகவல்!!

பயணக் கட்டுப்பாடு குறித்து அறிவியல் ரீதியாகவே முடிவு செய்ய வேண்டும் – பேராசிரியர் நீலிகா மளவிகே

பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவது மற்றும் அமுல்படுத்துவது குறித்து அறிவியல் ரீதியாகவே முடிவு செய்ய வேண்டும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே தெரிவித்துள்ளார். கொழும்பு...

மேலதிக வெளியேற்ற நடவடிக்கை குறித்து தலிபான்களுடன் பிரித்தானியா பேச்சு !

மேலதிக வெளியேற்ற நடவடிக்கை குறித்து தலிபான்களுடன் பிரித்தானியா பேச்சு !

ஆப்கானிஸ்தானில் இருந்து மேலதிக வெளியேற்ற நடவடிக்கை குறித்து தலிபான்களுடன் பிரித்தானியா பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளது. அந்தவகையில் பிரிட்டன் அதிகாரிகள் மற்றும் மூத்த தலிபான் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் டோஹாவில்...

ஆப்கானிஸ்தானில் நீண்ட காலம் தங்குவதற்கு விருப்பம் இல்லை – ஜோ பைடன்

ஆப்கானிஸ்தானில் நீண்ட காலம் தங்குவதற்கு விருப்பம் இல்லை – ஜோ பைடன்

ஆப்கானிஸ்தானில் நீண்ட காலம் தங்குவதற்கு விருப்பம் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அந்தவகையில் ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளைத் திரும்பப் பெறும் தனது முடிவு...

பிலியந்தலை ஆடைத் தொழிற்சாலையொன்றில் 6 பேருக்கு டெல்டா!

யாழ். கைதடி முதியோர் இல்லத்தில் 41 முதியவர்களுக்கு கொரோனா !

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 41...

16 மில்லியன் ரூபாய் செலவில் மருதங்குளத்தின் முதற்கட்ட புனரமைப்புப் பணிகள் முன்னெடுப்பு !

16 மில்லியன் ரூபாய் செலவில் மருதங்குளத்தின் முதற்கட்ட புனரமைப்புப் பணிகள் முன்னெடுப்பு !

முல்லைத்தீவு வவுனிக் குளம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் 16 மில்லியன் ரூபாய் செலவில் மருதங்குளத்தின் முதற்கட்ட புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட பிரதி நீர்ப்பாசனத் திணைக்களம்...

நாட்டில் அவசரகால நிலமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது – கூட்டமைப்பு கடும் கண்டனம் !

நாட்டில் அவசரகால நிலமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது – கூட்டமைப்பு கடும் கண்டனம் !

நாட்டுக்கு அச்சுறுத்தல் உள்ளது என்ற தோரணையில் நாட்டில் தற்போது அவசரகால நிலமை ஜனாதிபதியினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதனால்...

மட்டு. வாகரை களப்பு அபிவிருத்தி குறித்து அமைச்சர் டக்ளஸ் கரிசனை

மட்டு. வாகரை களப்பு அபிவிருத்தி குறித்து அமைச்சர் டக்ளஸ் கரிசனை

மட்டக்களப்பு, வாகரை களப்பை ஆழப்படுத்தி கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்வதில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்க தீர்வு காண்பது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல் இடமபெற்றது. வாகரை களப்புப்...

Page 764 of 887 1 763 764 765 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist