Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

ரிஷாட் வைத்தியர் ஒருவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் – விசாரணைகள் முன்னெடுப்பு!

ரிஷாட் பதியுதீன் சிறைக்குள் தொலைபேசி கண்டுபிடிப்பு…!

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ள சிறை அறையில் இருந்து கைத்தொலைபேசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரிஷாட் பதியுதீன் அடைக்கப்பட்டிருந்த சிறையை தலைமை ஜெயிலரும்...

இலங்கையில் அமுலிலுள்ள முடக்கம் உலகம் ஏற்றுக்கொண்ட முறை – ஆளும்தரப்பு

இலங்கையில் அமுலிலுள்ள முடக்கம் உலகம் ஏற்றுக்கொண்ட முறை – ஆளும்தரப்பு

இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கக் கட்டுப்பாடுகள் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்ற ஊடகவியலாளர்...

எரிபொருள் விலை குறைவடைந்தபோது அதன் நன்மையை மக்களுக்கு வழங்க அரசாங்கம் தவறிவிட்டது

தீர்மானிக்கும் அதிகாரத்தை சுகாதார அதிகாரிகளிடம் வழங்க வேண்டும் – எரான் விக்ரமரத்ன

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளினால் கொரோனா பரவலுக்கு எதிரான பாதுகாப்பு அரணை முன்கூட்டியே கட்டியெழுப்ப முடியாமல் போயுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன...

எவ்வித சவால்கள் வந்தாலும் பரவாயில்லை கடமையைச் செய்யுங்கள் – ஜனாதிபதியின் உத்தரவு

ஊரடங்கு நீடிக்கப்படுமா அல்லது நீக்கப்படுமா? – ஜனாதிபதியே முடிவு செய்வார்

தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பது அல்லது நீக்குவது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முடிவு எட்டப்படும் என அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தடுப்பு செயலணியுடன் நாளை...

காஷ்மீர் ஹூரியத் அமைப்பின் தலைவர் சையது அலிஷா கிலானி காலமானார்!

காஷ்மீர் ஹூரியத் அமைப்பின் தலைவர் சையது அலிஷா கிலானி காலமானார்!

காஷ்மீரைப் பிரித்து தனி நாடாக்க வேண்டும் என பல்வேறு போராட்டங்களை நடத்திய காஷ்மீர் ஹூரியத் அமைப்பின் தலைவர் சையது அலி கிலானி காலமானார். கடந்த ஆண்டு ஜூன்...

இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பு நாட்டின் தோல்வியை எடுத்துக்காட்டுகின்றது – நளின்

இந்திய சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு வரவழைப்பது மற்றுமொரு கொத்தணிக்கு வழிவகுக்கும் – நளிந்த ஜயதிஸ்ஸ

தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வைரஸ் இலங்கையிலும் பரவலாம் என சுகாதார தரப்பினர் எதிர்வு கூறியுள்ள நிலையில் இந்திய சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு வரவழைப்பது குறித்து மக்கள்...

சீனாவிடமிருந்து 200 மில்லியனுக்கு பதிலாக 500 மில்லியனைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சி

கொழும்பு துறைமுக நகரத்தில் சீன அபிவிருத்தி வங்கியின் தலைமையகம் – அமைச்சர் பசில்

கொழும்பு துறைமுக நகரத்தில் சீன அபிவிருத்தி வங்கியின் பிராந்திய தலைமையகத்தை அமைப்பதற்கு அனைத்து வசதிகளையும் வழங்க தயாராக இருப்பதாக அரசாங்கம் சீனாவிற்கு உறுதியளித்துள்ளது. அத்தோடு இலங்கையில் முதலீடுகளை...

ஜி.எல்.பீரிஸ் உடனான சந்திப்பை புறக்கணித்தார் கொழும்பு பேராயர்!!

சில நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உடனான சந்திப்பை புறக்கணிப்பதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். சந்திப்பொன்றிற்கு கோரிக்கை...

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய மாறுபாடு இலங்கையிலும் அடையாளம் காணப்படலாம் – ஹேமந்த

நாட்டை முடக்குவதால் மட்டும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது – சுகாதார அமைச்சு

நாட்டை முடக்குவத்தால் மட்டும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த முடியாது என்றும் எனவே இதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதுள்ள முடக்க கட்டுப்பாடுகள்...

கடந்த 50 ஆண்டுகளில் இடம்பெற்ற பேரழிவுகளால்  2 மில்லியன் மக்கள் உயிரிழப்பு !

கடந்த 50 ஆண்டுகளில் இடம்பெற்ற பேரழிவுகளால் 2 மில்லியன் மக்கள் உயிரிழப்பு !

கடந்த 50 ஆண்டுகளில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ளம் மற்றும் வெப்ப சலனம் போன்ற பேரழிவுகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது என ஐக்கிய நாடுகள் உலக...

Page 763 of 887 1 762 763 764 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist