இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
நாட்டில் இதுவரை ஒரு கோடியே 22 இலட்சத்து 20 ஆயிரத்து 331 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல்...
எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் 18 வயதிற்கு மேற்பட்ட சகல பிரஜைகளுக்கும் முழுமையாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவு செய்யப்படும் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். கியூப தூதுவரை...
நாட்டில் நேற்று மாத்திரம் கொரோனா தொற்று உறுதியாகிய 209 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர்...
கொரோனா தொற்று மிகவும் அச்சமடையக்கூடிய அளவிலான கொடிய நோய் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த...
வெளிநாடு செல்வோருக்கு வசதியாக ஒன்லைன் முறை மூலம் ஸ்மார்ட் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழ் வழங்கும் முறையொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, covid-19.health.gov.lk/certificate எனும் இணையத்தள இணைப்பின்...
2019 கொரோனா வைரஸ் தொற்று (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலத்துக்கு சபாநாயகர் ,மஹிந்த யாப்பா அபேவர்தன சான்றளித்துள்ளார். குறித்த சட்டமூலம் கடந்த 17 ஆம் திகதி அன்று வாக்கெடுப்பு...
நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார். அதன்படி உடனடியாக சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று உதவி பெறுவதே இதற்கான...
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 2 ஆயிரத்து 139 பேர் பூரண குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து...
அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்காதவர்கள் அது குறித்து பிரதேச செயலாளர்களிடம் முறையிட முடியும். நாடு முழுவதும் பல பகுதிகளில் குறித்த 2000 ரூபாய் கொடுப்பனவு...
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்க கட்டுப்பாடுகளை நீடிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வைத்தியர்களின் ஆலோசனையின் படி, தற்போதைய நாடளாவிய முடக்கம்...
© 2026 Athavan Media, All rights reserved.