Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

தடுப்பூசிகளின் செயற்திறன் குறித்து நீலிகா மாலவிகே வெளியிட்ட புதிய தகவல்!!

தடுப்பூசிகளின் செயற்திறன் குறித்து நீலிகா மாலவிகே வெளியிட்ட புதிய தகவல்!!

கொரோனா தடுப்பூசி நூற்றுக்கு நூறு வீதம் செயல்திறன் மிக்கதாக இல்லாவிட்டாலும் கூட, அதனூடாக நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதும், மரணமடைவதும் பெரும்பாலும் தடுக்கப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பஹ்ரைனில் நடத்தப்பட்ட ஒரு...

மகாநாயக்க தேரர்களை சந்தித்தமையில் எவ்வித தவறும் இல்லை – பொலிஸாரை பாதுகாத்தது பொது பாதுகாப்பு அமைச்சு!

மகாநாயக்க தேரர்களை சந்தித்தமையில் எவ்வித தவறும் இல்லை – பொலிஸாரை பாதுகாத்தது பொது பாதுகாப்பு அமைச்சு!

ஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கையால் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து பொலிஸ் உயரதிகாரிகள் அண்மையில் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்தமையில் எவ்வித தவறும் இல்லை என பொது...

சீனியின் விலை 50 ரூபாயினால் அதிகரிப்பு!

சீனியின் விலை 50 ரூபாயினால் அதிகரிப்பு!

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் திடீர் என ஒரு கிலோகிராம் சீனியின் விலை 50 ரூபாயினால் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 160 ரூபாயாக இருந்த...

பொருட்களின் விலை அதிகரிப்பினால் பணவீக்கம் அதிகரிப்பு !

பொருட்களின் விலை அதிகரிப்பினால் பணவீக்கம் அதிகரிப்பு !

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 ஜூன் மாதம் 6.1 சதவீதமாக இருந்த பணவீக்கம் ஜூலையில் 6.8 சதவீதத்திற்கு அதிகரித்துள்ளது. உணவு...

இந்தியாவிற்குள் பயங்கரவாதம் ஊடுருவினால் ஒடுக்கப்படும்: முப்படை தளபதி

இந்தியாவிற்குள் பயங்கரவாதம் ஊடுருவினால் ஒடுக்கப்படும்: முப்படை தளபதி

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் பயங்கரவாதம் ஊடுருவினால் அதனை ஒடுக்குவதற்கு தயார் என இந்திய முப்படைத் தளபதி விபின் ராவத் தெரிவித்துள்ளார். தலிபான்கள் அந்நாட்டினை முழுமையாக கைப்பற்ற இரண்டு...

ஈஸ்டர் தாக்குதல்: சமூகத்தில் தவறான அபிப்பிராயம் நிலவுகின்றது – பொலிஸ்மா அதிபர்

ஈஸ்டர் தாக்குதல்: சமூகத்தில் தவறான அபிப்பிராயம் நிலவுகின்றது – பொலிஸ்மா அதிபர்

ஈஸ்டர் தாக்குதலில் குறித்து பலரால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அடிப்படை ஆதாரமற்றவை என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தெரிவித்தார். இத்தகைய அறிக்கைகளை வெளியிடுபவர்கள் சட்ட...

சிறையில் உள்ளவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்- சரத் பொன்சேகா

மூன்றாவது தடுப்பூசியை செலுத்துவதில் சிக்கல் ஏற்படலாம் – சரத் பொன்சேகா

இலங்கையின் தடுப்பூசி திட்டம் தாமதமாகத் தொடங்கப்பட்டதால் மூன்றாவது தடுப்பூசியை செலுத்துவதில் சிக்கல் ஏற்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா...

மாகாண சபை தேர்தலுக்கான சட்டத்தை தயார்படுத்துங்கள் – அரசிடம் சுமந்திரன் வேண்டுகோள்

மாகாண சபை தேர்தலுக்கான சட்டத்தை தயார்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது நிலவும் கொரோனா தொற்று சூழ்நிலையில் தேர்தலை...

மாகாணங்களுக்கு இடையில் பயணிக்கக்கூடியவர்கள் குறித்த விபரம்!

ஊரடங்கு உத்தரவை நீடிக்கும் முடிவு வெள்ளியன்று எட்டப்படும்..!

தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது. கடந்த 20 ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு...

ஆப்கானிஸ்தானுக்கான உதவியை நிறுத்தியது உலக வங்கி

ஆப்கானிஸ்தானுக்கான உதவியை நிறுத்தியது உலக வங்கி

ஆப்கானிஸ்தானை தாலிபான் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதை அடுத்து அந்நாட்டுக்கு வழங்கும் உதவியை உலக வங்கி நிறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் நிலைமை மற்றும் நாட்டின் வளர்ச்சி, குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும்...

Page 768 of 887 1 767 768 769 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist