Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

ஒருமாத கொடுப்பனவு நன்கொடை: நைரோபியில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலய ஊழியர்கள் அறிவிப்பு

ஒருமாத கொடுப்பனவு நன்கொடை: நைரோபியில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலய ஊழியர்கள் அறிவிப்பு

இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு, கென்யாவின் நைரோபியில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் ஊழியர்கள் ஓகஸ்ட் மாதத்திற்கான சம்பளத்தை கொரோனா நிதிக்கு வழங்க...

காபூலில் இருந்து இதுவரை எத்தனை பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்?

காபூலில் இருந்து இதுவரை எத்தனை பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்?

ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில் இருந்து மக்களையும் வெளிநாட்டு ஊழியர்களையும் வெளியேற்றும் நடவடிக்கை துரிதமாக இடம்பெற்று வருகின்றது. நேற்று செவ்வாய்க்கிழமை 12 மணிக்குள் சுமார் 12,000 பேர்...

ஆப்கானிஸ்தானிற்கு முடியுமான அளவில் அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தயார் – ஐ.நா. பொதுச் செயலாளர்

ஆப்கானிஸ்தானிற்கு முடியுமான அளவில் அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தயார் – ஐ.நா. பொதுச் செயலாளர்

ஆப்கானிஸ்தானிற்கு முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தயார் என ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார். மெடெசின்ஸ் சான்ஸ் ஃபிரான்டியர்ஸ் உட்பட பல சர்வதேச தொண்டு...

ஓர் நேர்மையான தேசிய வாதியை இந்த நாடு இழந்துள்ளது – மங்களவின் மறைவு குறித்து ஸ்ரீகாந்தா

பைசர் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட மங்களவின் திடீர் மரணத்திற்கு இதுவே காரணம்

பைசர் தடுப்பூசிகளை முழுமையாக செலுத்தியிருந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, கொரோனா தொற்று உறுதியாகிய நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்தார். இருவருக்கு கொரோனா தொற்றுடன் நிமோனியா தொற்றுக்குள்ளான...

இங்கிலாந்தில் புகைபிடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இங்கிலாந்தில் புகைபிடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இங்கிலாந்தில் முதல் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்ட காலத்தில் புகைபிடிக்கும் இளம் வயதினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. அதன்படி1 8 முதல் 34 வயதுடைய புகைபைடபவர்களின் எண்ணிக்கை...

இரண்டு தடுப்பூசி அளவுகளை செலுத்திய மாணவர்களுக்கு குழுக்கள் முறையில் பணப் பரிசு!

இரு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு கூட பாதுகாப்பு குறைகின்றது – ஆராய்ச்சி

இரு கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு குறைந்து வருவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மே மற்றும் ஜூலை 2021 க்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை...

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி இடைநிறுத்தம்

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி இடைநிறுத்தம்

இலங்கையில் நடைபெறவிருந்த ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஓருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி பிற்போடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளை கொண்ட...

சிட்னியில் முடக்க கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் வரை நீடிப்பு

கடுமையான முடக்க கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளபோதும் சிட்னியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

கடுமையான முடக்க கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள நிலையில் அவுஸ்ரேலியாவின் சிட்னியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில் அனைத்து பகுதிகளிலும் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கி தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை...

எவ்வளவு விரைவாக முடிக்கின்றோமோ அவ்வளவு நல்லது – ஜோ பைடன்

எவ்வளவு விரைவாக முடிக்கின்றோமோ அவ்வளவு நல்லது – ஜோ பைடன்

இம்மாத இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் செயற்பாடு மும்முரமாக இடம்பெறவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். சில அமெரிக்க துருப்புக்கள் ஏற்கனவே திரும்பப் பெறப்பட்டுள்ள...

நீண்ட கால கடன் திட்டத்தின் கீழ் எரிபொருளை வாங்குவது குறித்து அரசாங்கம் UAE உடன் பேச்சு

நீண்ட கால கடன் திட்டத்தின் கீழ் எரிபொருளை வாங்குவது குறித்து அரசாங்கம் UAE உடன் பேச்சு

கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியத்தை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் ஐக்கிய அரபு இராச்சியத்துடன் கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளது. இலங்கையில் உள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதரகத்தின் பதில் தலைவர்-...

Page 769 of 887 1 768 769 770 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist