Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

மாணவர்களை குறிவைத்து தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை சீனாவில் ஆரம்பம்

மாணவர்களை குறிவைத்து தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை சீனாவில் ஆரம்பம்

தடுப்பூசி பிரசாரத்தின் ஒருபகுதியாக மாணவர்களை குறிவைத்து தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை சீன அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர். இன்று சீனாவில் 71 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை...

இலங்கை விமானங்கள் துருக்கியில் தரையிறங்கத் தடை!

இலங்கை, இந்தியா மற்றும் பல நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் – ஐக்கிய அரபு இராச்சியம்

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து செல்லும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையினை நாளை முதல் ஐக்கிய அரபு இராச்சியம் தளர்த்தவுள்ளது. டெல்டா திரிபு காரணமாக பல்வேறு நாடுகளுக்கு ஐக்கிய...

மாலியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 41 பேர் உயிரிழப்பு!

மாலியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 41 பேர் உயிரிழப்பு!

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. வேகக்கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தியொன்று அதன் எதிர்த்திசையில் பயணித்த பேருந்துடன்...

டோக்கியோ ஒலிம்பிக்: 32 தங்கத்துடன் சீனா தொடர்ந்தும் முன்னிலை

டோக்கியோ ஒலிம்பிக்: 32 தங்கத்துடன் சீனா தொடர்ந்தும் முன்னிலை

2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடரின், பதக்கப் பட்டியலில் 32 தங்கத்துடன் சீனா தொடர்ந்தும் முன்னிலையில் வகித்து வருகின்றது. இதன்படி 32 தங்கம், 21 வெள்ளி, 16 வெண்கலம்...

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான T20 போட்டியில் பங்களாதேஷ் அணி  வரலாற்று வெற்றி !

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான T20 போட்டியில் பங்களாதேஷ் அணி வரலாற்று வெற்றி !

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 23 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியுடன் அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான தொடர் தோல்வியை...

இளைஞர்கள் கடத்தல்: கரன்னாகொடவிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை தொடர முடியாது – சட்டமா அதிபர்

இளைஞர்கள் கடத்தல்: கரன்னாகொடவிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை தொடர முடியாது – சட்டமா அதிபர்

2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மீது குற்றச்சாட்டுகளை தொடர முடியாது என சட்டமா...

சிங்கள ஆட்சியாளர்கள் சீனர்களை நம்பும் அளவிற்கு தமிழர்களை நம்புவதில்லை -விக்கி ஆதங்கம்

சிங்கள ஆட்சியாளர்கள் சீனர்களை நம்பும் அளவிற்கு தமிழர்களை நம்புவதில்லை -விக்கி ஆதங்கம்

பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து நாடு மீளவேண்டும் என்றால் சிங்களவர்களும் தமிழர்களும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை)...

மைத்ரிபால சிறிசேன வெளியிட்ட அறிவிப்பு !

கொத்தலாவல சட்டத்தில் நான்கு திருத்தங்கள் – சுதந்திர கட்சியின் யோசனை ஜனாதிபதியிடம் !

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட வரைபில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்களை சுட்டிக்காட்டி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது. சுதந்திரக் கட்சியினால் குறித்த சட்ட வரைபை ஆராய்வதற்கு...

“கடுமையான நடவடிக்கைகளை அமுல்படுத்துவதை விட அரசாங்கத்திற்கு வேறுவழி கிடையாது”

சுகாதார நடவடிக்கைகளின் பின்னர் நாட்டை திறக்க முடிவு – கெஹலிய

பொருளாதாரம் நிலையானதாக இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அதற்கமைவாக முடிந்தவரை சுகாதாரம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த...

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் பயன்பாடு இலங்கையில் தொடரும் – அரசாங்கம்

கொரோனாவால் உயிரிழந்தவர்களில் பலருக்கு இரண்டிற்கும் மேற்பட்ட நோய் தாக்கம் – அரசாங்கம்

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நோய்களின் தாக்கமே காரணம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக...

Page 780 of 887 1 779 780 781 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist