Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

யூரோ கிண்ண கால்பந்து தொடர் : ஒஸ்திரியாவை 2-1 என வீழ்த்தி இத்தாலி வெற்றி!

யூரோ கிண்ண கால்பந்து தொடர் : ஒஸ்திரியாவை 2-1 என வீழ்த்தி இத்தாலி வெற்றி!

2020ஆம் ஆண்டுக்கான யூரோ கிண்ண கால்பந்து தொடரில் காலிறுதிக்கு தகுதி பெறும் போட்டியில் இத்தாலி அணி வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்தின் வெம்ப்லி மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் இத்தாலி...

ஜனாதிபதி சென்ற ஹெலிகாப்டர் மீது தாக்குதல்: தகவல் வழங்கினால் 796,000 டொலர் சன்மானம்

ஜனாதிபதி சென்ற ஹெலிகாப்டர் மீது தாக்குதல்: தகவல் வழங்கினால் 796,000 டொலர் சன்மானம்

ஜனாதிபதி சென்ற ஹெலிகாப்டர் மீதான தாக்குதல் தொடர்பான தகவலை வழங்கினால் 796,000 டொலர் சன்மானத்தை வழங்குவதாக கொலம்பியா அறிவித்துள்ளது. வெனிசுவேலாவின் எல்லைக்கு அருகிலுள்ள கோகட்டா விமான நிலையத்தை...

சுகாதார அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து மாட் ஹன்கொக் இராஜினாமா

சுகாதார அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து மாட் ஹன்கொக் இராஜினாமா

சமூக இடைவெளி கட்டுப்பாடுகளை மீறியமைக்காக மாட் ஹன்கொக், தான் வகித்த சுகாதார அமைச்சின் செயலாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இராஜினாமா தொடர்பாக பிரதமருக்கு நேற்று (சனிக்கிழமை) கடிதம்...

புளோரிடாவில் கட்டடம் சரிந்து விபத்து – உயிரிழப்பு 5 ஆக உயர்வு 156 பேரை தேடும்பணி தீவிரம்

புளோரிடாவில் கட்டடம் சரிந்து விபத்து – உயிரிழப்பு 5 ஆக உயர்வு 156 பேரை தேடும்பணி தீவிரம்

புளோரிடாவில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை அன்று ஐந்தாக உயர்ந்துள்ளது. இதேவேளை காணாமல் போன 150 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களை மீட்புப் பணியாளர்கள்...

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 2,726 பேர் உயிரிழப்பு

மேலும் 43 கொரோனா தொடர்பான மரணங்கள் பதிவு

கொரோனா தொற்றினால் நேற்று (வெள்ளிக்கிழமை) மேலும் 43 கொரோனா தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளது. இதனை அடுத்து நாட்டில் இதுவரை பதிவாகிய இறப்பு எண்ணிக்கை 2,905 ஆக அதிகரித்துள்ளது...

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,009 பேர் குணமடைவு

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2,172 பேர் குணமடைவு

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2,172 பேர் குணமடைந்துள்ளனர். இதனை அடுத்து கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2...

ஐ.தே.க. தனது இரு உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது

அடிமட்ட வாக்காளர்களுடன் இணைந்து பணியாற்ற ஐக்கிய தேசியக் கட்சி முடிவு !

வரவிருக்கும் மாகாண சபைத் தேர்தல் மற்றும் பிற தேர்தல்களை இலக்காகக் கொண்டு கட்சியில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது. பல சமீபத்திய மாற்றங்கள்...

ஜனாதிபதியின் நாட்டுக்கான உரை தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி விசனம்!

நாட்டு மக்களுக்கான ஜனாதிபதியின் உரை தொடர்பாக விமர்சிக்க ஐக்கிய மக்கள் சக்தி இன்று (சனிக்கிழமை) விசேட ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளது. மக்கள் எதிர்பார்த்த விதமாக ஜனாதிபதியின்...

நம்பிக்கையில்லா பிரேரணை சிறு பிள்ளையின் கடிதம் போல் பல பிழைகளை கொண்டுள்ளது – கம்மன்பில

கம்மன்பிலவுக்கு எதிரான பிரேரணை குறித்து அடுத்தவாரம் அறிவிப்பு

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் தினம் குறித்து அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளது. ஜுலை மாதம் முதலாம் திகதி இடம்பெறவுள்ள கட்சித்...

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு தொடர்பான விசாரணை அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு தொடர்பான விசாரணை அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பில் தவறு ஏற்பட்டதாக வெளியான குற்றச்சாட்டு தொடர்பாக இடம்பெற்ற விசாரணையின் அறிக்கை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த விசாரணை...

Page 810 of 887 1 809 810 811 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist