முக்கிய செய்திகள்

2025 ஆசியக் கிண்ணம்; இலகுவாக எமிரேட்ஸை வீழ்த்திய இந்தியா!

2025 ஆசியக் கிண்ணப் போட்டியில் நேற்றிரவு (10) நடைபெற்ற ஆட்டத்தில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சிவம் துபே ஆகியோரின்...

Read moreDetails

அணைக்கப்பட்ட சபுகஸ்கந்த தீப்பரவல்!

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் தற்போது முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது. கொழும்பு தீயணைப்பு படையின் 07 தீயணைப்பு வாகனங்கள் உட்பட பல தீயணைப்பு வாகனங்கள் மூலம்...

Read moreDetails

புதிய சட்டத்தின் கீழ் உத்தியோகப்பூர்வ இல்லங்களை இழக்கவுள்ள முன்னாள் ஜனாதிபதிகள்!

"ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குதல் சட்டத்தின்" விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகப்பூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் திருப்பித் தர வேண்டி ஏற்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால...

Read moreDetails

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது!

இரு துப்பாக்கிச் சூடு சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 24 ஆம் திகதி பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில்...

Read moreDetails

பாதசாரியின் உயிரை பறித்த விபத்து!

கொஹுவல, சரணங்கர வீதியில் நேற்று (10) இரவு இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி, களுபோவில போதனா வைத்தியசாலையில்...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும். வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல்...

Read moreDetails

மொரட்டுவை முன்னாள் மேயர் கைது!

மொரட்டுவை நகராட்சி மன்றத்தின் முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோ இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவ நகராட்சி...

Read moreDetails

நேபாள நிலைமை குறித்து ரணில் அறிக்கை!

நேபாளத்தின் காத்மாண்டுவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நேபாளத்தில் நடந்த இளைஞர்கள் உட்பட அனைத்து வகையான மக்கள்...

Read moreDetails

முன்னாள் கடற்படைத் தளபதிக்கு மீண்டும் விளக்கமறியல்!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதன்படி, பொல்கஹவெல நீதிவான் நீதிமன்றம் அவரை செப்டம்பர் 24...

Read moreDetails

நேபாளத்துக்கான சேவையை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

நேபாளத்துக்கான அனைத்து விமானங்களும் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் (TIA)...

Read moreDetails
Page 415 of 2636 1 414 415 416 2,636
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist