முக்கிய செய்திகள்

அகமதாபாத்தில் நிறைவுக்கு வந்த 18 வருட காத்திருப்பு; சம்பியனானது RCB!

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் பயணத்தில் 18 வருட காத்திருப்பானது 2025 ஜூன் 03 ஆம் திகதி அகமதாபாத்தில் முடிவுக்கு வந்தது. விராட் கோலிக்கும் அவரது ரோயல்...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா...

Read moreDetails

திரிபோஷா உற்பத்திக்காக சோள இறக்குமதிக்கு அனுமதி!

மேலதிக போசாக்கு உணவாக அனைத்து கர்ப்பணித் தாய்மார், பாலூட்டும் தாய்மார் (சிசுவுக்கு 6 மாதங்களாகும் வரை) மற்றும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள 06 மாதங்களுக்கு கூடிய சிசுக்கள் மற்றும்...

Read moreDetails

மகாவலி நில விநியோகம் குறித்து அரசாங்கம் விசாரணை!

மகாவலி அதிகாரசபையின் கீழ் விநியோகிக்கப்பட்ட நிலம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து அரசாங்கம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. பெரிய நிலங்கள் பயிரிடப்படாமல் உயர் பதவியில் உள்ள நபர்களுக்கு வழங்கப்பட்டதாகக்...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தல்காரர் “சான் சுத்தா” தப்பியோட்டம்!

கடந்த வாரம் கைது செய்யப்பட்ட 'சான் சுத்தா' என்ற பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர், சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தப்பிச் சென்றுள்ளார்....

Read moreDetails

அதிகாலையில் துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம்!

துருக்கியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள மர்மாரிஸ் (Marmaris) பகுதியில் செவ்வாய்க்கிழமை (03) அதிகாலை 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த அனர்த்தத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், பலர்...

Read moreDetails

IPL 2025 இறுதிப் போட்டி; பஞ்சாப் – பெங்களூரு இடையிலான மோதல் இன்று!

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகள் மோத உள்ளன....

Read moreDetails

கூரிய ஆயுதங்களுடன் ஒருவர் கைது!

பேலியகொடை பகுதியில் களனி முகாமைச் சேர்ந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது நபர் ஒருவரும் கைது...

Read moreDetails

வலம்புரி சங்குடன் ஜா-எலவில் ஒருவர் கைது!

ஜா-எல பகுதியில் வலம்புரி சங்கு ஒன்றை 2 மில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற 20 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜா-எல பொலிஸ் நிலைய...

Read moreDetails

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான தடையை நீக்க அரசாங்கம் முடிவு!

உள்நாட்டு போரின் போது நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் அகதிகளாக தங்கியிருக்கும் இலங்கையர்களின் நுழைவுக்கான தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதற்காக தற்போதுள்ள குடிவரவு மற்றும்...

Read moreDetails
Page 552 of 2659 1 551 552 553 2,659
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist