நட்டத்தில் இயங்கும் பொது நிறுவனங்களுக்கு என்ன நடக்கும்? – முக்கிய தகவல் வெளியானது!

நட்டத்தை ஏற்படுத்தும் அல்லது எதிர்பார்த்த இலக்குகளை எட்டாத அரச நிறுவனங்களை பாதுகாக்க திறைசேரிக்கு முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் இடம்பெற்ற...

Read moreDetails

சஜித்தை இரகசியமாக சந்தித்து பேசினார் தயாசிறி?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சஜித் பிரேமதாசவின் கொழும்பு இல்லத்தில்...

Read moreDetails

ஜனாதிபதி தேர்தலை விரைவாக நடத்த வேண்டிய தேவை ஏதும் தற்போது கிடையாது – மொட்டு கட்சி!

ஜனாதிபதி தேர்தலை விரைவாக நடத்த வேண்டிய தேவை ஏதும் தற்போது கிடையாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு...

Read moreDetails

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்!

மழை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 19 ஆயிரம்...

Read moreDetails

பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்!

பொலிஸ் ஊடகப் பிரிவைத் தொடர்புகொள்வதற்கான தொலைபேசி இலக்கங்கள் மாற்றப்பட்டு நான்கு புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பத்தரமுல்லை, செத்சிறிபாய, இரண்டாம்...

Read moreDetails

சிறுவர்கள் மத்தியில் இன்புளுவன்சா வைரஸ் பரவும் அபாயம் அதிகளவில் காணப்படுவதாக எச்சரிக்கை!

சிறுவர்கள் மத்தியில் இன்புளுவன்சா வைரஸ் பரவும் அபாயம் அதிகளவில் காணப்படுவதாக சுகாதார தரப்பினர் கவலை வெளியிட்டுள்ளனர். சிறுவர்களுக்கு சளி, காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக...

Read moreDetails

ஆளும் கட்சிக்கு தாவ தயாராகும் எதிர்கட்சியின் உறுப்பினர்கள்?

சில எதிர்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று(செவ்வாய்கிழமை) ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற வாரத்தில் ஆளும் கட்சியுடன் இணையவுள்ளதாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு...

Read moreDetails

புத்தாண்டு சுபநேரப் பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

தமிழ், சிங்கள புத்தாண்டு சுபநேரப் பத்திரம் பாரம்பரிய மற்றும் சம்பிரதாய முறைப்படி ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. பாரம்பரிய முறைப்படி...

Read moreDetails

மக்களை அடக்குவது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல – ஜனாதிபதி!

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவு ஊடாக மக்களை அடக்குவது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும், கிளர்ச்சியாளர்கள் வெறியாட்டம் போட ஒருபோதும்...

Read moreDetails

ஜெனிவா கூட்டத்தொடரின் பின்னணியில் சிங்கள பௌத்த மயமாக்கல்

வெடுக்குநாறி மலையில் சிவனாலயம் சிதைக்கப்பட்டமைக்கு எதிராக வவுனியாவில் திரண்ட மக்களோடு ஒப்பிடுகையில் நாவற் குழியில் புத்த விகாரையின் கலசத்தைத் திறப்பதற்காக பஸ்களில் வந்து இறங்கிய சிங்கள மக்களின்...

Read moreDetails
Page 666 of 1197 1 665 666 667 1,197
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist