யாழில் புகைப்போக்கியூடாக புகுந்த திருட்டுக் கும்பல்!

வீடொன்றின் புகைப் போக்கியினூடாக புகுந்த திருட்டுக் கும்பலொன்று  6 பவுண் தங்க நகைகள்  மற்றும் 30,000  ரூபாய் பணம் என்பவற்றை திருடிச் சென்ற சம்பவம் யாழில் இன்று...

Read moreDetails

யாழில் இளைஞனின் உயிரைப் பறித்த ஐஸ்!

ஐஸ் போதைப் பொருள் பாவனையால் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழ் நெடுந்தீவில் பதிவாகியுள்ளது. நெடுந்தீவு மேற்கை சேர்ந்த குறித்த இளைஞன் வெளியூரில் வசிக்கும் தனது உறவினரின்...

Read moreDetails

மன்னாரில் 5,000க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

மன்னாரில் நீண்ட காலமாகப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நபரை நேற்றிரவு பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத்...

Read moreDetails

யாழிற்கு சீனத்தூதுவர் விஜயம்!

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழு யாழ்ப்பாணத்துக்கு உத்தியோக பூர்வ விஐயமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் 06 ஆம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள...

Read moreDetails

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் அழிப்பு!

கிளிநொச்சி, மாயவனூர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில்  இயங்கிவந்த  கசிப்பு உற்பத்தி  நிலையமொன்று இன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது. இதன் போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள்  அப்பகுதியில்...

Read moreDetails

வட மாகாணத்தில் நாளை பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கத் திட்டம்!

வட மாகாணத்தில் நாளை(03)  காலை 8 மணியிலிருந்து சனிக்கிழமை (04)காலை 8 மணி வரை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் பாரிய அடையாள வேலை நிறுத்த போராட்டமொன்று...

Read moreDetails

யாழ். பல்கலை மாவீரர் நினைவு தூபியில் சுடர் ஏற்றப்ட்டது

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபி துப்பரவு செய்யப்பட்டு ஈகை சுடர் ஏற்றப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபியை துப்பரவு செய்யும் பணிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்டத்தில் உணவுப்பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார உதவித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்துடன் இணைந்து செயற்படுத்தப்படும் உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார உதவித்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்...

Read moreDetails

பிரதமர் தலைமையில் நடைபெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது பிரதமர் தினேஸ் குணவர்த்தன் தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்றது. வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (01) குறித்த...

Read moreDetails

வீதியை திருத்தித் தருமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

பண்டாரிக்குளம் பிரதான வீதியை திருத்தித் தருமாறு கோரி ஆர்ப்பாட்ட இன்று பேரணியொன்று பிரதேச மக்களினால் இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த பிரதான வீதியானது நாடு முழுவதும் ஒரு லட்சம்...

Read moreDetails
Page 311 of 611 1 310 311 312 611
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist