யாழ் – சேந்தாங்குளத்தில் “நட்பு மண்” திறப்பு விழா!

யாழ் எய்ட் நிறுவனத்தினரால் இளவாலை சேந்தாங்குளம் பகுதியில் நிறுவப்பட்ட ‘நட்பு மண் ‘எனும் மாதிரி பண்ணையின் சிறுவர் பகுதி நேற்றைய தினம் (06) திறந்து வைக்கப்பட்டது. அமரர்...

Read moreDetails

யாழ் ரயில் நிலையத்திற்கு அருகில் யுவதியின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் பூங்கன்குளம் புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று (05) யுவதியொருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு குறித்த யுவதி...

Read moreDetails

தமிழர்கள் வாழக்கூடிய ஒரு சூழலை இந்தியாவே உருவாக்க வேண்டும் : சிறிதரன் கோரிக்கை!

நிரந்தரமாக தமிழர்கள் இந்த மண்ணில் வாழக்கூடிய ஒரு சூழலை இந்தியாவே உருவாக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு...

Read moreDetails

”சங்கமித்தை வரவும் இல்லை, அரசமரம் நடவும் இல்லை”

பறாளை முருகன் ஆலயத்திலுள்ள அரச மரம் தொல்லியல் அடையாளமாக பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தகமானிக்கு எதிராகவும் தமிழர் பகுதியில் தொல்லியற் திணைக்களத்தால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும் தமிழ்த்...

Read moreDetails

யாழ்தேவியில் பாய்ந்து உயிரை மாய்த்த பெண்

யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று கொழும்பு நோக்கி பயணித்த யாழ்தேவி புகையிரதத்தில் பாய்ந்து பெண்ணொருவர் தனது உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் புங்கன் குளம் புகையிரத நிலையத்தில் துவிச்சக்கர வண்டியை ...

Read moreDetails

அரச மர விவகாரம்; யாழ் சுழிபுரத்தில் பாரிய போராட்டம்!

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் சுழிபுரத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ”யாழ்ப்பாணம் – சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை நாட்டிய...

Read moreDetails

சீமெந்துத் தொழிற்சாலையில் இரும்புத் திருட்டு; 8 பெண்கள் உட்பட 20 பேர் கைது!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்துத்  தொழிற்சாலையில் இருந்து  இரும்புகளைத்  திருடிய குற்றச்சாட்டில் 8 பெண்கள் உட்பட  20 பேரைப்  பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறை பொலிஸாருக்குக்...

Read moreDetails

அரச மரத்தை கண்டாலே தமிழர்கள் அஞ்சுகின்றனர்!

”சட்டவிரோதமான முறையில் பறாளை முருகமூர்த்தி ஆலய தலவிருட்சமான அரசமரத்தை பௌத்த தொல்லியல் சின்னமாக பிரகடனப்படுத்தி இருப்பது கண்டனத்திற்குரியது” என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினரும்...

Read moreDetails

யாழில் மனைவியைப் பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து தாக்கிய கணவன் கைது!

யாழில் போதைப்பொருளுடன் கைதான தனது மனைவியைப் பொலிஸ் நிலையத்தினுள் புகுந்து தாக்கிய கணவனைப்  பொலிஸார் கைது செய்துள்ளனர்.  யாழ்ப்பாணம் ஆறுகால் மடபகுதியில் 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன்...

Read moreDetails

வாகன மோசடி; யாழ், கிளிநொச்சியைச் சேர்ந்த மூவர் கைது

மோட்டார் சைக்கிளில் இயந்திர , அடிச்சட்ட இலக்கங்களை முச்சக்கர வண்டிக்குப் பயன்படுத்தி  மோசடி செய்ய முயன்ற குற்றச்சாட்டில் யாழ்  பொலிஸாரினால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட...

Read moreDetails
Page 180 of 316 1 179 180 181 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist