போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்க வடக்கில் புனர்வாழ்வு நிலையம் அமைக்க வேண்டும் – டக்ளஸ்

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகின்றவர்களை நல்வழிப்படுத்தவதற்கான புனர்வாழ்வு நிலையம் ஒன்று வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கடற்தொழில் அமைச்சரின் ஊடக...

Read moreDetails

கல்வியங்காடு சந்தைப்பகுதியில் “செங்குந்தா சதுக்கம்” கடைதொகுதி திறந்து வைப்பு!

யாழ்ப்பாணம் - கல்வியங்காடு சந்தைப்பகுதியில் "செங்குந்தா சதுக்கம்” கடைதொகுதி இன்றைய தினம்(வியாழக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. உலக வங்கியின் பிரதேச அபிவிருத்தி உதவித்திட்ட நிதிப்பங்களிப்பின் கீழ் யாழ்.மாநகர சபையால்...

Read moreDetails

யாழில். உப தபாலதிபரின் கைப்பை அபகரிப்பு!

யாழ்ப்பாணத்தில் உப தபாலதிபரின் கைப்பை வழிப்பறி கொள்ளையர்களால் அபகரித்து செல்லப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம்(புதன்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,...

Read moreDetails

அமெரிக்க துணைத்தூதுவர் மயிலிட்டிக்கும் சென்றார்!

இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் நேற்று(புதன்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், மாலை வலி வடக்கு மயிலிட்டி துறைமுகத்துக்கு சென்று, துறைமுக அதிகாரிகளுடன் கலந்துரையாடலில்...

Read moreDetails

கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்!

சைவசமயத்தவர்கள் கடைப்பிடிக்கின்ற விரதங்களில் மிக முக்கியமான விரதமாக கந்தசஷ்டி விரதம் விளங்குகின்றது. கந்தசஷ்டி விரதம் நேற்று(புதன்கிழமை) ஆரம்பமான நிலையில் யாழ்.மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் பெருமளவான பக்த அடியவர்கள்...

Read moreDetails

யாழின் சில பகுதிகளில் தென்பட்ட சூரிய கிரகணம்

யாழ்ப்பாணத்தில் சூரிய கிரகணம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5.27 மணி முதல் மாலை 6.30 மணி வரையில் தென்படும் என அறிவிக்கப்பட்டிருந்து. ஆனால் யாழின் பெரும்பாலான பாகங்களில்...

Read moreDetails

நாட்டின் முதல் பெண்மணி மைத்திரி விக்ரமசிங்க யாழிற்கு பயணம்!

நாட்டின் முதல் பெண்மணி மைத்திரி விக்ரமசிங்க எதிர்வரும் 28ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளார். யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள 'பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு...

Read moreDetails

“வன்முறை ஒழிப்போம் போதை பொருளை தடுப்போம்” – என்ற வேலை திட்டம் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது- சுமந்திரன்

போதைப்பொருள் பாவனையை சட்டரீதியாக தடுக்க வேண்டியவர்களே அதற்கு உடந்தையாக இருப்பது தெரிகிற நிலையில் அது சம்பந்தமாக மிக உயர்ந்த மட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற...

Read moreDetails

தீபாவளியை முன்னிட்டு நல்லூரில் சிறப்பு வழிபாடுகள்

தீபாவளி தினத்தினை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சிறப்பு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன இதன்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கநிலை நீங்கி நாடு சுபீட்சமடையவும்...

Read moreDetails

யாழில் மீண்டும் எரிவாயு அடுப்பு வெடிப்பு

யாழ். சாவகச்சேரி டச் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் சமையல் எரிவாயு அடுப்பொன்று வெடித்து சிதறியுள்ளது. நேற்று (சனிக்கிழமை) நண்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும்...

Read moreDetails
Page 216 of 316 1 215 216 217 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist