வன்முறை கும்பலை சேர்ந்தவரை தப்ப விட்ட சுன்னாக பொலிஸார் – மனித உரிமை ஆணைக்குழு விசாரணை!

பொது மக்களால் மடிக்கிப்பிடிக்கப்பட்ட வன்முறை கும்பலை சேர்ந்த நபரை மக்கள் சுன்னாக பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில், சந்தேகநபர் தப்பிச்சென்றமை தொடர்பில் விளக்கமளிக்க வருமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு, இலங்கை...

Read moreDetails

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா ஆரம்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது அமர்வு இன்று(வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நிகழ்நிலையில் ஆரம்பமாகியுள்ளது. நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமைகள் காரணமாக...

Read moreDetails

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு – வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவர் கைது!

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் , வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரெழு பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)   பொலிஸார்...

Read moreDetails

வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் கடமைக்கு இடையூறு- பொலிஸார் கடுமையான எச்சரிக்கை

வலி.கிழக்கு பிரதேச சபையில் ஈ.பி.டி.பி உறுப்பினர் கடமைக்கு இடையூறு விளைவித்தமையினால், பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி எச்சரித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு, ஊரெழு பகுதியில்...

Read moreDetails

வளர்ப்பு நாய் கடித்ததில் நீர் வெறுப்பு நோய்க்குள்ளாகி குடும்பஸ்த்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம்- அச்சுவளி பகுதியில் வளர்ப்பு நாய் கடித்ததில் நீர்வெறுப்பு நோய்க்குள்ளான குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி தோப்பு பகுதியை சேர்ந்த வைரமுத்து வசந்தராசா (வயது44) என்ற 3...

Read moreDetails

ஊரடங்கு தளர்வு- அனைத்து மாவட்டங்களிலும் நாளாந்த நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பின

நாட்டில் ஊரடங்குச் சட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் தளர்த்தப்பட்டதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் நாளாந்த நடவடிக்கைகள் படிப்படியாக வழமைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளன. அந்தவகையில் மலையகத்திலுள்ள அரச நிறுவனங்கள்,...

Read moreDetails

யாழில் 372 கிலோ மஞ்சளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு பகுதியில் 372 கிலோ மஞ்சளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருதங்கேணி- தாளையடி பகுதியில் கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்ட மஞ்சளை இருவர் வாகனத்தில்...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் பைசர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் பைசர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் பரிந்துரைக்கு அமைய 12 தொடக்கம் 19 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசி...

Read moreDetails

கோப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் சடலமாக கண்டெடுப்பு

யாழ்ப்பாணம்- கோப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் காணாமற்போயிருந்த நிலையில்,  கிணறு ஒன்றிலிருந்து சடலமாக   நேற்று (வியாழக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளார். கோப்பாய் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும்...

Read moreDetails

யாழ்ப்பாணம்- அல்வாய் பகுதியில் வீடுகள் தீக்கிரை- வெட்டுக்குமார் கைது!

யாழ்.வடமராட்சி அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசத்தில் இரு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மேலும் சில வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த...

Read moreDetails
Page 253 of 316 1 252 253 254 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist