பிறந்தநாள் கொண்டாடிய 19பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்- அல்லைப்பிட்டியில் சம்பவம்

அல்லைப்பிட்டியிலுள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் பிறந்தநாள் கொண்டாடிய 19பேர், அதே விடுதியில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற 19பேர், அல்லைப்பிட்டியிலுள்ள நட்சத்திர விடுதியில், நண்பர் ஒருவரின் பிறந்தநாளை...

Read moreDetails

நயினாதீவுக்கு வருவதனை தவிர்க்குமாறு பக்தர்களுக்கு கோரிக்கை!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு வருகை தருவதனை பக்தர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென ஆலய அறங்காவலர் சபையினர் கோரியுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக ஆலய அறங்காவலர்...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் 4 வாள்கள் மீட்பு- சந்தேகநபர்களை தேடி பொலிஸார் வலைவீச்சு

யாழ்ப்பாணம்- தாவடி, தோட்டவெளியில் வன்முறைக் குழுவொன்றினால் கைவிடப்பட்ட 4 வாள்கள் இன்று (சனிக்கிழமை) அதிகாலை  மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மருதனார்மடம் சந்தைக்குப் பின்புறமாக உள்ள வீடொன்றுக்குள் புகுந்து...

Read moreDetails

திருநெல்வேலியில் சமூகத்தில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் சுவரோவியங்கள்

சமூகத்தில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாக சுவரோவியங்களை திருநெல்வேலி பகுதியில், இளைஞர்கள் வரைந்து வருகின்றனர். அக்னி இளையோர் அணியினரால் இந்த சுவரோவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. நேற்று (வெள்ளிக்கிழமை) அவர்கள்,...

Read moreDetails

யாழ்ப்பாணத்துக்கு அடுத்த கட்ட தடுப்பூசி நாளை கிடைக்கும்- அங்கஜன் இராமநாதன்

யாழ்ப்பாணத்துக்கு அடுத்த கட்டமாக 50,000 சினோபாம் கொவிட் தடுப்பூசி நாளை கிடைக்குமென மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். குறித்த தடுப்பூசிகள், கொவிட் தொற்று...

Read moreDetails

ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி வரி சலுகையை அரசியல் தீர்விற்கு பயன்படுத்த வேண்டும்- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

ஜி.எஸ்.பி வரி சலுகையை, பயங்கரவாத சட்டத்தை அகற்ற  மாத்திரம்  பயன்படுத்தாமல் அரசியல் தீர்விற்கும்  ஐரோப்பிய ஒன்றியம் பயன்படுத்த வேண்டும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின்...

Read moreDetails

யாழ்.கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை

கொழும்பு கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையிலுள்ள பெரும்பாலான கடற்பகுதிகளில் கடல் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் தொடர்ச்சியாக கரையொதுங்கி வருகின்றன. அந்தவகையில் யாழ்ப்பாணம் -...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டது அரசியல் கைதிகளின் பெயர் பட்டியல்

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 60 பேரின் பெயர் பட்டியல் மற்றும் விபரங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் அனுப்பி வைத்துள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

Read moreDetails

யாழ்.முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் கடல் வாழ் உயிரினங்களை உற்பத்தி செய்வதற்கான பண்ணைகள் அமைப்பதற்கு ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள்  மற்றும்  முயற்சியாளர்களை ஈடுபடுமாறு யாழ்.வணிகர் கழகம் கோரியுள்ளது. மேலும் குறித்த வளங்களின் ஊடாக...

Read moreDetails

யாழில் வாள் வெட்டுக்குழு தொடர்ச்சியாக அட்டகாசம்

யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக வாள் வெட்டுக்குழுக்கள் தொடர்ச்சியாக அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) மாலை, மருதனார்மடம் சந்தைக்கு முன்பாக உள்ள வீடு ஒன்றுக்குள்...

Read moreDetails
Page 279 of 316 1 278 279 280 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist