இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரின் 43 வது நினைவு தினம் இன்று காலை மன்னாரில் நினைவு கூறப்பட்டது. இதன்போது மன்னார் பஜார் பகுதியில் உள்ள அன்னாரது சிலைக்கு...
Read moreDetailsசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் பொது அமைப்புக்கள்,சிவில் அமைப்புக்கள்,சட்டத்தரணிகள்,அருட்தந்தையர்கள்,உட்பட பலரும் பங்கேற்றிருந்தனர். மன்னார்...
Read moreDetailsமன்னார் , உயிலங்குளம் பகுதியில் சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவரை நேற்றைய தினம் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய...
Read moreDetailsமன்னார் நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹோட்சவத் திருவிழாவின் 14 ஆம் நாள் தேர் திருவிழா இன்றைய தினம் (29) காலை 10 மணியளவில் ஆரம்பமாகி...
Read moreDetailsமக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வனஜீவராசிகள் திணைக்களமானது அபகரித்து வருவதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த சனிக்கிழமை...
Read moreDetailsசர்வதேச காணாமால் ஆக்கப்பட்டவர்கள் தினத்தினை முன்னிட்டு, மன்னார் மாவட்டத்தில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 30 ஆம் திகதி இந்த...
Read moreDetailsசமய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் மதத் தலைவர்களின் முக்கியப் பங்கு குறித்து மன்னார் மாவட்ட ஆயரிடம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெளிப்படுத்தியுள்ளார். மன்னார் மாவட்டத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றினை முன்னெடுத்திருந்த...
Read moreDetailsமன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் சட்டத்தரணிகள், அடையாளப் பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுத்திருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு எதிர்ப்புத்...
Read moreDetailsமன்னாரில் அண்மைக்காலமாக நிலவிவரும் கடுமையான வறட்சி காரணமாக 3,244 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக வறட்சியான காலநிலை நிலவி...
Read moreDetailsமன்னார் மாவட்டத்திலுள்ள நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலயத்தின் அன்னபூரணித் திருவிழாவானது நேற்றைய தினம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது ஆலயத்தைச் சுற்றி பக்தர்களால் பொங்கல்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.