ஒக்டோபர் மாதத்தின் கடந்த 03 வாரங்களில் மாத்திரம் சுமார் 1இலட்சத்து 20ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஒக்டோபர் 23...
Read moreDetailsவெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிவிகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பொது...
Read moreDetailsஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (27) மேலும் சரிந்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை...
Read moreDetailsபொலிஸ் சிறப்பு அதிரடிப் படை (STF) அதிகாரிகள் குழு நடத்திய சிறப்பு சோதனையின் போது கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொம்பே பகுதிகளில் நேற்று (26)...
Read moreDetailsமுன்னணி உலகளாவிய பயண வழிகாட்டியான லோன்லி பிளானட் (Lonely Planet) பட்டியலிட்ட 2026 ஆம் ஆண்டில் பார்வையிட சிறந்த 25 இடங்களில் இலங்கையின் வடக்கில் உள்ள யாழ்ப்பாண...
Read moreDetailsமத்திய அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (27) அதிகாலை ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருணாகல் சந்திப்புப் பகுதியிலிருந்து மத்திய அதிவேக...
Read moreDetailsபத்தேகம - சந்தராவல பகுதியில் இரண்டு மாடி வீட்டின் மேல் மாடியில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் சடலமொன்று மீட்க்கப்பட்டதாக பத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். பத்தேகம,...
Read moreDetailsபிபில - பசறை பிரதான வீதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவுகள் காரணமாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும் (NBRO) இணைந்து ஒரு சிறப்பு...
Read moreDetailsவெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி என நம்பப்படும் ஒருவர் காவல்துறையினரால் நேற்று மலை(26) மஹரகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்....
Read moreDetailsஇந்த ஆண்டுக்கான எதிர்பார்க்கப்பட்ட அனைத்து நிதி இலக்குகளையும் தாண்ட முடியும் என்று இலங்கை மத்திய வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது. வரலாற்றில் இதுபோன்ற ஒன்று நடப்பது இதுவே முதல்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.