இலங்கை

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் சில விடயதானங்கள் தொடர்பில் அமெரிக்கா கவலை!

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பான விரிவான, பொது மற்றும் நாடாளுமன்ற விவாதங்களுக்கு அழைப்பு விடுப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுடன்...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காக புனித அந்தோனியார் தேவாலயம் முன்பாக விசேட அஞ்சலி நிகழ்வு!

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காக கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் முன்பாக இன்று(வெள்ளிக்கிழமை) விசேட அஞ்சலி நிகழ்வும் திருப்பலி ஆராதனையும் இடம்பெற்றது. இந்த நிகழ்வில், சர்வமத தலைவர்கள்...

Read moreDetails

அமைச்சு பதவி பற்றி கதைப்பதற்குகூட ஆசை இல்லை – எஸ்.பி. திஸாநாயக்க

அமைச்சு பதவி பற்றி கதைப்பதற்குகூட ஆசை இல்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்...

Read moreDetails

கொள்கைதான் முக்கியமே தவிர இடமல்ல – விமல் வீரவன்ச

கொள்கைதான் முக்கியமே தவிர இடமல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது...

Read moreDetails

பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கும் அடையாள அட்டை!

பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற முடியாமல் இருக்கும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆட்பதிவு...

Read moreDetails

யாழ்.மரியண்ணை தேவாலயத்தில் நினைவேந்தல்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது, குண்டு வெடித்த நேரமான 8.42 மணிக்கு தேவாலய மணி...

Read moreDetails

யாழில் முகமூடி வன்முறை கும்பல் வீட்டிற்கு சேதம் விளைவிப்பு!

யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்த உடமைகளை அடித்து உடைத்து சேதம் ஏற்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளது....

Read moreDetails

வவுனியாவில் காற்றுடன் கூடிய மழை காரணமாக 1700 இற்கு மேற்பட்ட பப்பாசி மரங்கள் அழிவு: விவசாயிகள் கவலை

வவுனியா வடக்கில் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக 1700 இற்கு மேற்பட்ட பப்பாசி மரங்களும், பயன்தரு ஏனைய மரங்களும் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கடும் வெப்பதற்கு...

Read moreDetails

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறல்!

மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...

Read moreDetails

நாட்டின் 08 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை!

நாட்டின் 08 மாவட்டங்களில் இன்று(வெள்ளிக்கிழமை) வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் மனித உடல்...

Read moreDetails
Page 2241 of 4498 1 2,240 2,241 2,242 4,498
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist