இலங்கை

நலத்திட்ட உதவி : விசேட வர்த்தமானி அறிவித்தல்

ஜூலை 01ஆம் திகதி முதல் நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்...

Read moreDetails

எக்ஸ்-பிரஸ் பேர்லின் சேதத்திற்கு எதிராக வெளிநாட்டில் வழக்குத் தாக்கல்

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலால் கடற்பரப்பில் ஏற்பட்ட சேதத்திற்கு எதிராக வெளிநாடு ஒன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக நீதி அமைச்சு கூறியுள்ளது. அதற்காக 2 வெளிநாட்டு சட்ட நிறுவனங்களை...

Read moreDetails

விவசாயிகளுக்கு 50 கிலோ யூரியா உர மூட்டையை இலவசமாக வழங்க நடவடிக்கை – விவசாய அமைச்சு

07 மாவட்டங்களில் அரை ஹெக்டேயருக்கும் குறைவான நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு இவ்வருடம் 50 கிலோ யூரியா உர மூட்டையை இலவசமாக வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. பொலன்னறுவை,...

Read moreDetails

புனித ரமழான் பெருநாள் இன்று : குர்ஆன் போதனைகள் சமுதாய முன்னேற்றத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டும் – ஜனாதிபதி

இலங்கையின் பல பாகங்களில் புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நேற்று தென்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ள நிலையில் இஸ்லாமியர்கள் புனித ரமழான் பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர்....

Read moreDetails

உயர்தரப் பரீட்சை தமிழ் மொழி விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்து சமயம், கிறிஸ்தவம், இந்து நாகரிகம், பரதநாட்டியம், கீழைத்தேய...

Read moreDetails

நோன்புப் பெருநாளை நாளை கொண்டாடுமாறு அறிவிப்பு

நாட்டின் சில பகுதிகளில் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டமையினால்,  ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை நாளைய தினம் (சனிக்கிழமை) கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. தலைப்பிறையை...

Read moreDetails

நாட்டின் தலைமையின் மீது இன்று நம்பிக்கை கொள்ள முடியாதுள்ளது – கொழும்பு பேராயர்

நாட்டின் தலைமையின் மீது இன்று நம்பிக்கை கொள்ள முடியாதுள்ளது என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காக கொச்சிக்கடை...

Read moreDetails

வியட்நாமிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!

வியட்நாமில் இருந்து நாடு கடத்தப்பட்ட 23 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். நவம்பர் 2022 இல் வியட்நாம் கடற்பரப்பில் ஆபத்தில் இருந்த கப்பலில் இருந்து...

Read moreDetails

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் சில விடயதானங்கள் தொடர்பில் அமெரிக்கா கவலை!

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பான விரிவான, பொது மற்றும் நாடாளுமன்ற விவாதங்களுக்கு அழைப்பு விடுப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுடன்...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காக புனித அந்தோனியார் தேவாலயம் முன்பாக விசேட அஞ்சலி நிகழ்வு!

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காக கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் முன்பாக இன்று(வெள்ளிக்கிழமை) விசேட அஞ்சலி நிகழ்வும் திருப்பலி ஆராதனையும் இடம்பெற்றது. இந்த நிகழ்வில், சர்வமத தலைவர்கள்...

Read moreDetails
Page 2240 of 4498 1 2,239 2,240 2,241 4,498
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist