இலங்கை

வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கட்டண சலுகைகள் அதிகரிப்பு !

வெளிநாட்டு ஊழியர்களுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் கட்டணச் சலுகையை அதிகரிப்பதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானம் மே மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் நீக்கம் !

இலங்கை ரக்பி நிறுவனத்தின் செயற்பாடுகளை இடைநிறுத்தி முன்னாள் நாமல் ராஜபக்ஷ வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு...

Read moreDetails

ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்த்தாரை பிரயோகம்

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் குழுவினர் நடத்தும் போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குள் அவர்கள் பிரவேசிக்க முற்பட்ட போது, ​​அவர்களைக் கலைப்பதற்காக...

Read moreDetails

புத்தாண்டு சுபநேரப் பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

தமிழ், சிங்கள புத்தாண்டு சுபநேரப் பத்திரம் பாரம்பரிய மற்றும் சம்பிரதாய முறைப்படி ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. பாரம்பரிய முறைப்படி...

Read moreDetails

நாளை முதல் எரிவாயுவின் விலை குறைக்கப்படுகின்றது !

விலை சூத்திரத்திற்கு ஏற்ப நாளை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோ சிலிண்டரின் விலை தோராயமாக 1,000...

Read moreDetails

நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து வெளியேறவேண்டும் என்ற உத்தரவை சவால் செய்து வழக்குத் தாக்கல் !

நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து யாழ் மாநகர சபையை ஆளுநர் வெளியேற பணித்தமைக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான...

Read moreDetails

14 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் மூவர் விடுதலை !!

2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் மூவர் 14 வருடங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வேலணையை சேர்ந்த இ. திருவருள்,...

Read moreDetails

37 சீன பிரஜைகளுக்கு விளக்கமறியல் உத்தரவு

வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 37 சீன பிரஜைகள் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர்...

Read moreDetails

மக்களை அடக்குவது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல – ஜனாதிபதி!

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவு ஊடாக மக்களை அடக்குவது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும், கிளர்ச்சியாளர்கள் வெறியாட்டம் போட ஒருபோதும்...

Read moreDetails

கச்சா எண்ணெய் விநியோகம் குறைப்பால் விலை உயர்வு !!

உலக கச்சா எண்ணெய் சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகின் கச்சா எண்ணெய் விநியோகத்தில் 40 சதவீதத்தை...

Read moreDetails
Page 2271 of 4498 1 2,270 2,271 2,272 4,498
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist