பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது. இந்த வாரத்தை பொறுத்தமட்டில் இன்று (04) மாத்திரம் நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன்...
Read moreDetailsஉள்ளூராட்சி சபைகள் செயலாளர்கள் மற்றும் ஆணையாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததன் பின்னர் அவற்றின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு பிரதமர் தலைமையில் நேற்று கூடியது....
Read moreDetailsசில எதிர்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று(செவ்வாய்கிழமை) ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற வாரத்தில் ஆளும் கட்சியுடன் இணையவுள்ளதாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு...
Read moreDetails2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று மீண்டும் கூடவுள்ளது. மேலும், தேர்தல்கள் ஆணைக்குழு, பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு...
Read moreDetailsமுல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட எல்லைக் கிராமமான கருநாட்டுக் கேணியிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்து. குறித்த பகுதியில் பொலிஸ் நிலையத்தை...
Read moreDetailsவெளிநாட்டு ஊழியர்களுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் கட்டணச் சலுகையை அதிகரிப்பதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானம் மே மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என...
Read moreDetailsஇலங்கை ரக்பி நிறுவனத்தின் செயற்பாடுகளை இடைநிறுத்தி முன்னாள் நாமல் ராஜபக்ஷ வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு...
Read moreDetailsபல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் குழுவினர் நடத்தும் போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குள் அவர்கள் பிரவேசிக்க முற்பட்ட போது, அவர்களைக் கலைப்பதற்காக...
Read moreDetailsதமிழ், சிங்கள புத்தாண்டு சுபநேரப் பத்திரம் பாரம்பரிய மற்றும் சம்பிரதாய முறைப்படி ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. பாரம்பரிய முறைப்படி...
Read moreDetailsவிலை சூத்திரத்திற்கு ஏற்ப நாளை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோ சிலிண்டரின் விலை தோராயமாக 1,000...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.