இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அனைத்து தேசிய பாடசாலைகளிலும் 30 ஆம் திகதி முதல் தரம் ஒன்றிலிருந்து 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' கற்பிக்க கல்வி அமைச்சு முடிவு...
Read moreDetailsமஹிந்த ராஜபக்சவை பிரதமராக்க வேண்டுமென்றால் அதனை எம்மால் இலகுவில் செய்துவிட முடியும். ஆனால் அவ்வாறான எந்தவொரு முயற்சியும் இடம்பெறவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர...
Read moreDetailsடொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் எரிபொருள் மற்றும் மின் கட்டணங்களை கணிசமான விகிதத்தில் குறைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்....
Read moreDetailsநகர அபிவிருத்தி அதிகார சபையின் புதிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு அறிவிக்கத் தொடங்கியுள்ளதாக நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. காணிகளை அபிவிருத்தி...
Read moreDetailsபதவியிலிருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன ஜனாதிபதி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். இன்று ஜனாதிபதி அலுவலகத்திற்கு தாம் அழைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் பதவியில் இருந்து...
Read moreDetailsதற்போது நிலவும் கடும் மழை காரணமாக மூன்று மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. பதுளை, காலி மற்றும் மாத்தளை மாவட்டங்களில்...
Read moreDetailsஅடுத்த மாதம் முதல் அரை சொகுசு பேருந்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால்...
Read moreDetailsதிட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களின் காலம் முடிவடைந்த...
Read moreDetailsபல்கலைக்கழக ஆசிரியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று திங்கட்கிழமை 12வது நாளாக தொடர்கிற நிலையினுள் பல்கலை கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை வேலை...
Read moreDetailsவிமான பயணச்சீட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். பயணச்சீட்டு விற்பனை நிறுவனங்களுடன் கலந்துரையாடிய பின்னரே...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.