இலங்கை

நாடு முடக்கப்படுகிறதா? – இராணுவத் தளபதி அறிவிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில் நாட்டை முடக்கும் தீர்மானம் எதுவும் இல்லையென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை, வார இறுதி நாட்களில்...

Read more

மின்னல் தாக்கத்தில் கால்நடைகளை இழந்த பண்ணையாளருக்கு மாட்டுத் தொழுவம்!

மட்டக்களப்பு மாவட்ட கால் நடைகள் உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் வாகரை மாங்கேணி பிரதேசத்தில் மின்னல் தாக்கத்தில் கால்நடைகளை இழந்த பண்ணையாளருக்கு மாட்டுத் தொழுவம் திறந்து வைக்கும்...

Read more

தொல்பொருள் நாணயக் குற்றிகள் எனக் கூறி ஒரு தொகுதி நாணயக்குற்றிகளை விற்பனை செய்ய முயன்ற இளைஞன் கைது!

புதையலில் இருந்து கிடைக்கப் பெற்ற தொல்பொருள் நாணயக் குற்றிகள் எனக் கூறி குறித்த நாணயக்குற்றிகளை விற்பனை செய்ய முயன்ற இளைஞர் ஒருவரை மன்னார் மாவட்ட விசேட குற்ற...

Read more

மீண்டுமொரு தாக்குதலை இலங்கையில் நடத்துவது இலகுவான காரியமல்ல- கமல் குணரத்ன

நாட்டில் மீண்டுமொரு தாக்குதலை நடத்துவதற்கு அடிப்படைவாதிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் பாதுகாப்பு சிறந்த...

Read more

வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் ஹரீனை நேரில் சென்று சந்தித்தார் சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ, சுகயீனம் காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை), எதிர்க்கட்சி தலைவர்...

Read more

மன்னார் மாவட்டத்திற்கு கீதம்: கலை ஆர்வமுடையவர்களிடம் இருந்து ஆக்கங்கள் கோரல்!

மன்னார் மாவட்டத்துக்கான கீதம் வடிவமைப்பதற்கு மாவட்டக் கலைஞர்கள் மற்றும் கலை ஆர்வமுடையவர்களிடம் இருந்து ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தின் பல்வேறு சிறப்பம்சங்களை எடுத்துக்கூறும் வகையில் மாவட்ட கீதம்...

Read more

திருகோணமலையில் கொரோனா அச்சம்: இரு பாடசாலைகள் மூடப்பட்டன- மக்களுக்கு எச்சரிக்கை

திருகோணமலையில் இரு பாடசாலைகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த பாடசாலைகளில் மாணவர்களின் வருகை கணிசமாகக் குறைவடைந்ததைத் தொடர்ந்து பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக மாவட்ட...

Read more

இலங்கையில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பான முழுமையான விபரங்கள்

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளமையை தொடர்ந்து இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 634ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம்...

Read more

உலக பூமி தினத்தை முன்னிட்டு நல்லூர் பிரதேச சபையினரால் அழகுபடுத்தல் வேலைத்திட்டம் ஆரம்பம்!

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட செம்மணி வீதியில் உள்ள பனை மரங்களை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது. நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயுரன் தலைமையில்...

Read more

சஹ்ரானின் மாமா உள்ளிட்ட மூவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது

ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதலின் முக்கய சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமினுடைய மாமா உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குளியாப்பிட்டிய- கெகுனகொல்வ பகுதியில் வைத்து, குறித்த மூவரும் குற்றப்...

Read more
Page 3074 of 3189 1 3,073 3,074 3,075 3,189
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist