எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
ரேபரேலி தொகுதியில் களமிறங்கும் ராகுல்காந்தி!
2024-05-03
மருத்துவ மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!
2024-05-03
யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு தொற்று நீக்கி விசுறும் நடவடிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின்...
Read moreஇலங்கை தனியார் நெல் கொள்வனவு சந்தையில் நெல்லுக்கான நிர்ணய விலை இது வரை நிர்ணயிக்கப்படாமையினால் அரசாங்கம் விவசாயிகளிடம் இருந்து உலர்ந்த நிலையில் நெல்லை கொள்வனவு செய்வதினால் தொடர்ச்சியாக...
Read moreவட மாகாணத்தில் கொரோனாவின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் பாடசாலைகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பாடசாலைகளில் காலை நேர பிரார்த்தனைகளுக்கு மாணவர்களை ஒருங்கிணைப்பதனை தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது....
Read moreஅமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது. 'Dampal Daruwo' என்ற தேசிய அமைப்பினால் இவ்வாறு முறைப்பாடு செய்யப்படவுள்ளது. புகையிலை, ஆல்கஹால் ஆணைய சட்டத்தின்...
Read moreஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அரசாங்கத்தில் பாராபட்சம் காட்டப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த கட்சியின் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர...
Read moreஅடிப்படைவாத கருத்துக்களை பரப்பினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் மட்டக்களப்பிலும், மற்றையவர் மாத்தளையிலும் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சஹ்ரானுடன் நெருங்கிய...
Read moreவட மாகாணத்திலுள்ள தீவுகளுக்கான போக்குவரத்து சேவையினை மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பயணிகள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தீவுப்பகுதிகளில் தற்போது மிகவும்...
Read moreயாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு கிருமி நாசினி விசுறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள...
Read moreஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமானது, தமிழருக்கு நீதி கிடைப்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள ஒரு சிறு முன்னேற்றம் ஆகும். இருப்பினும், பேரவையைத் தாண்டித்...
Read moreஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 557 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) இலங்கையில் மூன்று பேர் கொரோனா வைரஸ்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.