பிரித்தானியாவில் புறாக்களின் எச்சத்தால் சுழப்பட்ட வீடு!

பிரித்தானியாவில் லண்டன் நகரில் உள்ள வீடொன்று புறாக்களின் எச்சத்தால் சேதமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வீட்டின் உரிமையாளர்,  வாடகைக்குக் கொடுத்த தனது வீட்டை பார்வையிடச் சென்றுள்ள...

Read more

உக்ரேனிய நாசகாரர்களுக்கு பிரித்தானியா பயிற்சி அளிப்பதாக புடின் குற்றச்சாட்டு

ரஷ்ய உள்கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு பிரித்தானியா இரகசிய சேவைகள் அமைப்பு, பயிற்சி அளித்து வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குற்றம் சாட்டியுள்ளார். அணுமின்...

Read more

லண்டன் பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

லண்டன் பல்கலைக் கழகத்தில் சட்டத்திற்குப் பிந்தைய ஆய்வுக்கான நிர்வாகப் படிப்பு (Executive Course in Post-Legislative Scrutiny) என்ற கற்கை நெறியினைத் தொடரும் விதமாக இலங்கையைச் சேர்ந்த...

Read more

சீனாவின் தலையீட்டை பிரித்தானியா ஒரு போதும் ஏற்காது!

பிரித்தானியாவின் ஜனநாயகத்தில் சீனா தலையிடுவதை நான் ஒருபோதும் ஏற்கப் போவதில்லை என பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவைச் சேர்ந்த நாடாளுமன்ற ஆய்வாளர்(Parliamentary researcher) ஒருவர் சீனாவுக்காக...

Read more

நீதி வேண்டும்; சர்வதேசத்திடம் பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை!

”இலங்கையில்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு  நீதிவேண்டும்”  எனக் கோரி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் சர்வதேச நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள்  சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரித்தானியாவில் ...

Read more

லண்டன் வோல்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயத்தின் தேர்த் திருவிழா!

பிரசித்தி பெற்ற லண்டன் வோல்தம்ஸ்ரோ கற்பகபதி கற்பக விநாயகர் ஆலயத்தின் 22வது மகோற்சவப்  பெருவிழா அண்மையில் நடைபெற்றது. இத்தேர் திருவிழாவின் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்...

Read more

மொராக்கோவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் லைகாவின் ஞானம் அறக்கட்டளையும் அதன் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனும்!

  மொராக்கோவின் மராகேஷ் பிரதேசத்திற்கருகில் ஏற்பட்ட நிலநடுக்க அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இதயபூர்வமாக உதவிக்கரம் நீட்டுவதற்கு லைகாவின் ஞானம் அறக்கட்டளை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக லைகாவின்...

Read more

இங்கிலாந்து பிரதமரை சந்தித்தார் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஸி சுனக் ஆகியோருக்கிடையில் சிநேகப்பூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது, இந்தியா மற்றும் பிரித்தானியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில்...

Read more

தாயை நினைவு கூர்ந்தார் மன்னர் சார்லஸ்!

பிரித்தானிய மகாராணி 2 ஆம் எலிசபெத் உயிரிழந்து இன்றுடன்(9)  ஒருவருடம் பூர்த்தியாகின்றது. சுமார் 70 ஆண்டுகளாக பிரித்தானியாவின்  மகாராணியாகத் திகழ்ந்து வந்த  அவர் கடந்த ஆண்டு, தனது...

Read more

சரியான நேரத்தில் G20 ஐ இந்தியா தலைமை ஏற்றுள்ளது! -ரிஷி

இந்தியா சரியான நேரத்தில் G-20 மாநாட்டினைத் தலைமையேற்றுள்ளதாக பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான ஜி 20 மாநாடாடு எதிர்வரும் 9 மற்றும்...

Read more
Page 15 of 150 1 14 15 16 150
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist