Latest Post

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற பேரூந்து லொறியுடன் மோதி விபத்து!

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற அதி சொகுசு பேரூந்து லொறியுடன் மோதி  விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற அதிசொகுசு பேரூந்து இன்று (21) அதிகாலை...

Read moreDetails
யாழ்.கைதடியில்  மரக்குற்றிகளைக் கடத்த முற்பட்டவர் கைது!

யாழ். கொடிகாமம் பகுதியில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி சிறிய ரக லொறி ஒன்றில் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதடி பகுதியில்...

Read moreDetails
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழக மீனவர்கள் கைது!

கடந்த இரண்டு வாரங்களில், சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 78 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இலங்கை கடற்படையினர் உள்நாட்டு கடற்பகுதியில் நடத்திய சோதனையின்...

Read moreDetails
புறக்கோட்டை – முதலாம் குறுக்குத் தெருவிலுள்ள 5 மாடிக்கட்டடத்தில் தீப்பரவல்!

கொழும்பு – புறக்கோட்டையின், முதலாம் குறுக்கு வீதியில் உள்ள 5 மாடிக்கட்டடத்தில், பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதன்படி தீயிணை அணைப்பதற்காக, 10 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக...

Read moreDetails
மின்சாரசபை தொழிற்சங்க உறுப்பினர்கள்  வௌிநடப்பு!

மின்சார சபை ஊழியர்களுக்கும், மின்சார சபைத் பிரதானிகளுக்கும் இடையில் இன்று (20) மின்சார சபைத் தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, ​​மின்சாரசபை தொழிற்சங்க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து...

Read moreDetails
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

நடப்பாண்டில்  இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 1,960 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி மாதம்  1 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம்  17 ஆம்...

Read moreDetails
8 மாதங்களில் 22 பில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டிய விமானத்துறை!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வருகை மற்றும் புறப்பாடு முனையங்களில் நிறுவப்பட்ட "எல்லை கணினி கட்டமைப்பு" இன்று (20) பிற்பகல் 01.45...

Read moreDetails
கெஹெல்பத்தர பத்மே குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட குற்றப்புலனாய்வுத் திணைக்களம்

இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே நாட்டில் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்செயற்பாடுகளில் பிரதான குற்றவாளி என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம்...

Read moreDetails
இந்தியாவிலுள்ள மலையக தோட்ட தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இ.தொ.கா.அவதானம்!

இந்திய சிறுத்தோட்ட விவசாய சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரசின்...

Read moreDetails
கிளிநொச்சியில் 18.5 கிலோ கேரளா கஞ்சா மீட்பு

கிளிநொச்சியில் கைவிடப்பட்ட வீடொன்றுக்கு அருகே  மறைத்து வைக்கப்பட்டிருந்த 18.5 கிலோ கேரளா கஞ்சா பொதிகளைப்  பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த ரகசிய தகவலின்...

Read moreDetails
Page 1007 of 7218 1 1,006 1,007 1,008 7,218

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist