Latest Post

கிளிநொச்சியில் 18.5 கிலோ கேரளா கஞ்சா மீட்பு

கிளிநொச்சியில் கைவிடப்பட்ட வீடொன்றுக்கு அருகே  மறைத்து வைக்கப்பட்டிருந்த 18.5 கிலோ கேரளா கஞ்சா பொதிகளைப்  பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த ரகசிய தகவலின்...

Read moreDetails
பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தின் வட்ஸ்அப் எண்ணிற்கு 9,000 முறைப்பாடுகள்!

பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்திற்கு தொடர்புகொள்ள வழங்கப்பட்ட வட்ஸ்அப் எண்ணிற்கு 9,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் F.U. வுட்லர் தெரிவித்துள்ளார். கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள்...

Read moreDetails
விண்வெளியில் உடல் உறுப்புகள் கட்டுப்பாடின்றி செயல்படும்!-  சுபான்ஷு சுக்லா

விண்வெளியில் உடல் உறுப்புகள் கட்டுப்பாடின்றி செயல்படும்" என இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு...

Read moreDetails
இலங்கையில்  அதிகரித்து வரும் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம்  தெரிவித்துள்ளது. இதேவேளையில், 2024...

Read moreDetails
ஈரான் செல்லும் இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

ஈரானில் வேலை வாய்ப்பு தேடும் இந்தியர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரானில் வேலை...

Read moreDetails
டிக்டொக் ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப்–சி ஜின்பிங் தொலைபேசி உரையாடல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி சி ஜின்பிங் ஆகியோர் நேற்றைய தினம் தொலைபேசி மூலமாக கலந்துரையாடியுள்ளதாகத் தகவல்   வெளியாகியுள்ளது. இக் கலந்துரையாடலின் போது ...

Read moreDetails
கொழும்பு-மட்டக்களப்பு புகையிரதத்தில் 200 கிராம் போதைப் பொருள் மீட்பு

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் கைவிடப்பட்ட பையில் இருந்து 200 கிராம் ‘ஜஸ்’ வகை போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (19) மாலை 4.10 மணியளவில்...

Read moreDetails
மட்டக்களப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை காலமானார்!

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை, நேற்று (19)  தனது 86 ஆவது வயதில் வயது மூப்பு காரணமாக காலமானார்....

Read moreDetails
இலங்கையில் முதலீடு செய்ய இந்தோனேசியா ஆர்வம்!

இலங்கையில் சுமார் 100 மில்லியன் ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு இந்தோனேசியா அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இலங்கை அரசுடன் இணைந்து வலுவான செயல் திட்டங்களை முன்னெடுத்து, எதிர்காலத்தில்...

Read moreDetails
2025 ஆசிய கிண்ணம் – Super Four சுற்று இன்று

2025 ஆசிய கிண்ணக்  கிரிக்கெட் தொடரின்  Super Four சுற்று இன்று(20) நடைபெறவுள்ளது. டுபாயில் நடைபெறவுள்ள இன்றைய போட்டியில்(20) பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன....

Read moreDetails
Page 1013 of 7223 1 1,012 1,013 1,014 7,223

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist