Latest Post

ஊழல் அரசியல்வாதிகளுக்கு மன்னிப்பு கிடையாது: அமைச்சர் ராமலிங்கம்

இலஞ்சம், மோசடி மற்றும் பொது சொத்துக்களை சூறையாடிய அரசியல்வாதிகளுக்கு மன்னிப்பு கிடைக்காது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். அவர்கள்...

Read moreDetails
வெளிநாடுகளில் உயிரிழக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை ரூ.600,000 லிருந்து ரூ.2 மில்லியனாக அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

Read moreDetails
டான் பிரியசாத் கொலை – துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட மூவர் கைது

சமூக ஆர்வலர் டான் பிரியசாத் கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கேகாலை - ரங்வல பகுதியில் வைத்தே குறித்த...

Read moreDetails
சவுதி-பாகிஸ்தான் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம்!

ஒரு வியத்தகு புவிசார் அரசியல் படியாக, சவுதி அரேபியாவும் பாகிஸ்தானும் ஒரு மூலோபாய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதில் இரு நாடுகளின் மீதான தாக்குதலை மற்றொன்று...

Read moreDetails
நுண்கடன் காரணமாக மண்முனை பகுதியில் 22 பேர் தற்கொலை!

நுண்கடன் காரணமாக மண்முனை தென் எருவில்பற்று பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் 22 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, மண்முனை...

Read moreDetails
பால்தீனர்களுக்காய் ஒலித்த சஜித்தின் குரல்

நாட்டில் 30 வருடங்களாக விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற பயங்கரவாத யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு பல வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் அனுராதபுரம் விலச்சிய பகுதி மக்கள் இன்னமும் அன்றாட வாழ்க்கைக்காக...

Read moreDetails
தாய்வானுக்கான 400 மில்லியன் டொலர் இராணுவ உதவியை நிறுத்திய ட்ரம்ப்!

சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள முயற்சிப்பதால், தாய்வானுக்கு 400 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான இராணுவ உதவித் தொகுப்பை அங்கீகரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மறுத்துவிட்டதாக வொஷிங்டன்...

Read moreDetails
சஷீந்திர ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் நீடிப்பு!

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்...

Read moreDetails
சிறப்பு பொலிஸ் நடவடிக்கையில் 736 பேர் கைது!

குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் நடவடிக்கைளை தடுப்பதற்கு எதிராக நாடளாவிய ரீதியாக நேற்று (18) நடத்தப்பட்ட சிறப்பு பொலிஸ் நடவடிக்கைகளின் போது மொத்தம் 736 சந்தேக நபர்கள் கைது...

Read moreDetails
மருந்து, மற்றும் அழகுசாதனப் பொருட்களின் உற்பத்தித் துறையில் புதிய சட்டம் கொடுவரப்படலாம்!

மருந்து, கால்நடை மருந்து, ஆயுர்வேத மற்றும் அழகுசாதனப் பொருட்களின் உற்பத்தித் துறையில் தேவையேற்பட்டால், புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ...

Read moreDetails
Page 1015 of 7223 1 1,014 1,015 1,016 7,223

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist