Latest Post

2000 ரூபா நாணயத்தாள்; பொது மக்கள் அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கி அதன் 75 ஆவது ஆண்டுநிறைவை முன்னிட்டு 2025 ஆகஸ்ட் 29 அன்று 2000 ரூபா சுற்றோட்டத்திற்கு விடப்படும் ஞாபகார்த்த நாணயத்தாளை வெளியிட்டுள்ளது. புதிய...

Read moreDetails
சந்தையில் அரிசிக்குத் தட்டுப்பாடு?

சந்தையில் மீண்டும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிக்கு பற்றாக்குறை நிலவுவதனால், அவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை நீக்குமாறு அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது....

Read moreDetails
2050ஆம் ஆண்டு அவுஸ்திரேலியர்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்து!

2050 ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயர்வதால் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் 1.5 மில்லியன் அவுஸ்திரேலியர்கள் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என அந்நாட்டின் காலநிலை அறிக்கை ஒன்று...

Read moreDetails
தேடப்படும் 15 சந்தேக நபர்கள் கைது!

நாடு முழுவதும் குற்றச் செயல்களில் நேரடியாக ஈடுபட்டதற்காக தேடப்பட்டு வந்த 15 பேரை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர். இலங்கையில் போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக...

Read moreDetails
மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க படையெடுக்கும் மக்கள்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்காக நாட்டின் பலபாகங்களைச் சேர்ந்த ஆதரவாளர்கள் நேற்றும் தங்காலை கால்ட்டன் இல்லத்திற்கு சென்றிருந்தனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு விஜேராம...

Read moreDetails
யாழில் பல்வேறு போதைப்பொருட்களுடன் நால்வர் கைது!

யாழ்ப்பாணம் பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் திருநகர் பகுதியில் ஹெரோயினுடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு...

Read moreDetails
கைகுலுக்க மறுத்த இந்தியா; பரிசளிப்பு நிகழ்வை புறக்கணித்த பாகிஸ்தான் அணித் தலைவர்!

2025 ஆசியக் கிண்ணத் தொடரில் நேற்றிரவு பாகிஸ்தானை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றதன் முன்னும் பின்னும் யாரும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. ஏனெனில் இரு நாடுகளுக்கும் இடையிலான...

Read moreDetails
செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கு புதைகுழிகளுக்கு நீதிகோரி கையெழுத்து போராட்டம்!

செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகளுக்கும் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (15) கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி...

Read moreDetails
சீகிரிய கண்ணாடி சுவற்றை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது!

சிகிரியா பாறைக் கோட்டையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கண்ணாடிச் சுவரில் தனது பெயரை எழுதி சேதப்படுத்தியதாகக் கூறி 21 வயது பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்....

Read moreDetails
யானை தந்தங்களுடன் இராணுவ சிப்பாய் கைது!

ஒரு ஜோடி யானை தந்தங்களை வைத்திருந்த ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் மொரகொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது ​​கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட...

Read moreDetails
Page 1031 of 7223 1 1,030 1,031 1,032 7,223

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist