Latest Post

நுகேகொட பேரணி:- சஜித்தா நாமலா ? நிலாந்தன்.

அந்த வெள்ளிக்கிழமை நுகேகொடவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டம் ஒப்பீட்டளவில் வெற்றிகரமானது. கடந்த 14 மாதங்களாக அமுங்கிக் கிடந்த எதிர்கட்சிகள் இனி தெம்போடு நடமாடும். 14 மாதங்களாக அரசாங்கம்...

Read moreDetails
பஹல கடுகன்னாவ பகுதியில்  இடம்பெற்ற மண்சரிவில் ஒருவர் உயிரிழப்பு- நால்வர் படுகாயம்!

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பஹல கடுகண்ணாவ பகுதியில் ஏற்பட்ட மண்மேடு மற்றும் கற்பாறை சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்துள்ளது. இந்தநிலையில்,...

Read moreDetails
நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையை உருவாக்க தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதன் மூலம் நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையுடன், அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து இலங்கை தினம் என்ற ஒருநாளை கொண்டாடுவதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்....

Read moreDetails
போக்குவரத்து அமைச்சராக `பிமல் ரட்நாயக்க` பதவிப் பிரமாணம்!

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தில் உயிர் இழந்தவர்களை நினைவு கூறுவதற்கு அரசாங்கம் எந்த தடையினையும் விதிக்கவில்லை என்றும் நினைவுகூறும் நிகழ்வுகளை இராணுவத்தினர் தடுக்கமாட்டார்கள் என்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

Read moreDetails
இஸ்ரேல் பயணம் குறித்து இந்திய மத்திய வர்த்தக் துறை அமைச்சர் கருத்து!

அரசுமுறைப் பயணமாக மூன்று நாட்கள் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய இந்திய மத்திய வர்த்தக் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பயணம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்....

Read moreDetails
இங்கிலாந்தில் பெண்  கொலை சம்பவம் தொடர்பில்  13 வயது சிறுமி கைது!

இங்கிலாந்தின் ஸ்விண்டன் நகரில் ஒரு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில்   13 வயது சிறுமி ஒருவர் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை...

Read moreDetails
யாழில் சீரற்ற காலநிலையால் 10 ஆயிரத்துக்கு அதிகமான குடும்பங்கள் பாதிப்பு!

நாடுமுழுவதும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தொடரும் மழையுடனான வானிலை காரணமாக பல பிரதேசங்களில்...

Read moreDetails
மீன்பிடித் துறைக்கு கூடுதல் நிதி – அரசாங்கத்தின்  புதிய நடவடிக்கைகள்!

மீன்பிடித்தொழில்துறையை கட்டியெழுப்புவதற்காக 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துறையை மேம்படுத்துவதற்குரிய எமது வேலைத்திட்டங்கள் சிறப்பாக முன்னெடுக்கப்படும் என்று கடற்றொழில், நீரியல்...

Read moreDetails
இங்கிலாந்தில் 30 ஆண்டுகளின் பின்னர் முடக்கப்படும் ரயில் கட்டணங்கள்- அரசாங்கத்தின் புதிய திட்டம்!

இங்கிலாந்தில் அரசாங்கம் ரயில் கட்டணங்களை 30 ஆண்டுகளில் முதல்முறையாக முடக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இது மில்லியன் கணக்கான பயணிகளுக்கு சீசன் டிக்கெட்டுகள் மற்றும் உச்ச நேர, உச்ச...

Read moreDetails
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை  மறுத்தால் உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி முன்மொழிந்துள்ள 28 அம்ச திட்டம் இரு நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் என்றும், உக்ரைன் இதை...

Read moreDetails
Page 1064 of 7434 1 1,063 1,064 1,065 7,434

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist