Latest Post

திங்கள் முதல் வங்கி அட்டைகள் மூலமாக பேருந்து கட்டணங்கள்!

வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்தும் முறை எதிர்வரும் திங்கட்கிழமை (24) முதல் தொடங்கும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. கொட்டாவையில் அமைந்துள்ள...

Read moreDetails
இங்கிலாந்தில் அதிகரித்துவரும் பணமோசடி வலையமைப்பு!

இங்கிலாந்தில் பில்லியன்டொலர் மதிப்புள்ள பணமோசடி வலையமைபு குறித்து தேசிய குற்றவியல் நிறுவனம் (NCA) ஆதாரங்களை வெளிப்படுத்தியுள்ளது. இந்த வலையமைப்பு, போதைப்பொருள் விற்பனையின் மூலம் ஈட்டப்படும் சட்டவிரோத பணத்தை...

Read moreDetails
நாடாளுமன்ற உணவகத்தில் கொலை மிரட்டல்;  அர்ச்சுனா எம்.பி. குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று (21) நாடாளுமன்ற உணவகத்தில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற...

Read moreDetails
ஆஷஸ் தொடர்; முதல் இன்னிங்ஸிலே 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்டார்க்!

பெர்த்தில் இன்று (21) ஆரம்பமான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலியா இங்கிலாந்தை 172 ஓட்டங்களுக்குள் சுருட்டியது. இந்த இன்னிங்ஸில் அவுஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்...

Read moreDetails
கூட்டு எதிர்க்கட்சியின் நுகேகொடை பேரணியில் ஒலி பெருக்கி பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு!

மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இன்று (21) பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவிருக்கும் பொதுப் பேரணியில் ஒலி பெருக்கி அமைப்புகளைப் பயன்படுத்துவது தொடர்பாக...

Read moreDetails
டிஜிட்டல் ஊடக நிறுவனங்களுக்கு மெட்டா 550 மில்லியன் டொலர்களை செலுத்த ஸ்பானிஷ் நீதிமன்றம் உத்தரவு!

நியாயமற்ற போட்டி நடைமுறைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தரவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக ஸ்பானிஷ் டிஜிட்டல் ஊடக நிறுவனங்களுக்கு 479 மில்லியன் யூரோக்ளை ($552 மில்லியன்) இழப்பீடு...

Read moreDetails
போதைப்பொருள் கடத்தல்: கட்சி உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை! 

தெற்கு கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட மீன்பிடி படகில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பெரிய அளவிலான போதைப்பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் ஒருவருக்கு எதிராக கட்சி...

Read moreDetails
டாக்கா நிலநடுக்கத்தால் அதிர்ந்த இந்தியாவின் வடகிழக்குப் பகுதி!

பங்களாதேஷ் தலைநகர் டாக்கா அருகே இன்று (21) 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வு கொல்கத்தா, வடகிழக்கு இந்தியாவின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக...

Read moreDetails
வியட்நாமில் பெய்து வரும் தொடர் மழையால் 41 பேர் உயிரிழப்பு!

மத்திய வியட்நாமில் தொடரும் இடைவிடாத மழை வீழ்ச்சி மற்றும் வெள்ளம் காரணமாக குறைந்தது 41 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில், அனர்த்தத்தில் சிக்குண்டு ஒன்பது பேர் காணாமல் போயுள்ள...

Read moreDetails
அஷிட் தாக்குதலுக்கு உள்ளான தாய் உயிரிழப்பு, மகன் வைத்தியசாலையில்!

அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலபேவ பகுதியில் அசிட் தாக்குதலுக்கு உள்ளான 40 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மேலும், அஷிட் தாக்குதலுக்கு உள்ளான அவரது 16 வயதுடைய மகன்...

Read moreDetails
Page 1069 of 7434 1 1,068 1,069 1,070 7,434

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist