Latest Post

தயாசிறி எம்.பியின் நடவடிக்கை குறித்து விசாரணை செய்ய மூவர் அடங்கிய குழு

தயாசிறி ஜயசேகர எம்.பியின் நடவடிக்கை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வடகல சமர்ப்பித்த முறைப்பாடு தொடர்பாக விசாரணை செய்ய மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த...

Read moreDetails
கல்முனையிலும் கரை ஒதுங்கிய டொல்பின் மீன்

கல்முனை கடற் பிரதேசத்தில் டொல்பின் மீன் ஒன்று இறந்த நிலையில் இன்று (19) கரையொதுங்கியுள்ளது. கரையொதுங்கிய குறித்த மீனை அப்பகுதி பொதுமக்கள் பார்வையிட்டு உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்....

Read moreDetails
இராணுவத் தாக்குதலை எதிர்கொள்ளும் திட்டம் இங்கிலாந்துக்கு இல்லை – அதிர்ச்சியூட்டும் அறிக்கை

இராணுவத் தாக்குதலில் இருந்து தன்னையும் வெளிநாட்டுப் பகுதிகளையும் பாதுகாத்துக் கொள்ளும் திட்டம் இங்கிலாந்துக்கு இல்லை என்று நாட்டின் நாடாளுமன்ற பாதுகாப்பு குழுவின் அறிக்கை கண்டறிந்துள்ளது. ஐரோப்பாவிற்கான பாதுகாப்பு...

Read moreDetails
ஜப்பானுடன் இணைந்து புதிய நவீன கடல்சார் ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கையின் வாழைச்சேனை, திருகோணமலை மற்றும் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகங்களில் நவீன கடல்சார் வானொலி தொடர்பு மற்றும் அவசரகால பதிலளிப்பு அலகுகள் (MRCU) நிறுவுவதற்கான திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம்...

Read moreDetails
நயன்தாராவின் பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ரோய்ஸ் காரை பரிசாக வழங்கிய விக்னேஷ் சிவன்!

தன் காதல் மனைவியான நயன்தாராவுக்கு பிறந்தநாள் பரிசாக மீண்டும் விலை உயர்ந்த காரை வாங்கிக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான...

Read moreDetails
இணையம், அழைப்பு வரிகள் தொடர்பில் தெளிவுபடுத்திய TRC!

இலங்கையில் மொபைல் போன் பயனர்கள் இணைய சேவைகளுக்கு 20.3% வரியும், வழக்கமான குரல் அழைப்புகளுக்கு 38.4% வரியும் செலுத்துவதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRC) தெரிவித்துள்ளது. அரசாங்க...

Read moreDetails
சவுதி இளவரசருடன் இணைந்து ரொனால்டோ வெள்ளை மாளிகைக்கு விஜயம்!

போர்ச்சுகலின் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ செவ்வாயன்று (18) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மான் இடையேயான...

Read moreDetails
மூடுபனியால் திருப்பி விடப்பட்ட விமானங்கள்!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (19) அதிகாலை தரையிறங்க திட்டமிடப்பட்ட மூன்று சர்வதேச விமானங்கள், அடர்த்தியான மூடுபனி காரணமாக, தெரிவுநிலை கணிசமாகக் குறைந்ததால் திருப்பி விடப்பட்டன....

Read moreDetails
முத்தரப்பு டி20 தொடர்; சிம்பாப்வேயை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய பாகிஸ்தான்!

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த டி:20 முத்தரப்பு தொடரின் தொடக்க ஆட்டத்தில் சிம்பாப்வேயை எதிர்த்து பாகிஸ்தான் 05 விக்கெட் வித்தியாசத்தில் கடினமான வெற்றியைப் பெற்றது. 148 ஓட்டம்...

Read moreDetails
ஜப்பானில் ஏற்பட்ட தீ விபத்தில் 170 கட்டிடங்கள் தீக்கிரை!

தெற்கு ஜப்பானிய கடலோர நகரமான ஒரு பகுதியில் 170க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  இரவு முழுவதும் எரிந்தும் இன்னும் முழுமையாக அணையவில்லை என்று தேசிய...

Read moreDetails
Page 1075 of 7434 1 1,074 1,075 1,076 7,434

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist