Latest Post

கொழும்பு – கண்டி வீதி மூடல் தொடர்பான அறிவிப்பு!

மத்திய அதிவேக வீதி திட்டத்தின் கீழ் புதிய பாலம் 2025.11.01 ஆந் திகதி முதல் 2025.01.31 ஆந் திகதி வரை 03 மாத காலப்பகுதியில், இரண்டு கட்டங்களாக...

Read moreDetails
ரூ.1 பில்லியனுக்கும் அதிகமான டிஜிட்டல் கொடுப்பனவுகளை செயல்படுத்தியுள்ள GovPay!

இலங்கையில் அரசு சேவைகளுக்கான டிஜிட்டல் கட்டணங்களை செயல்படுத்தும் பாதுகாப்பான ஒன்லைன் தளமான GovPay, இதுவரை ரூ. 1 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பரிவர்த்தனைகளை செயல்படுத்தியுள்ளது. வங்கிகள் மற்றும்...

Read moreDetails
2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது. இதன் மூலம் ரூ. 587.11 பில்லியன் சுங்க வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது 2025...

Read moreDetails
ரயில்களில் வர்த்தகம் செய்வோரின் கவனத்துக்கு!

ரயில் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் எந்தவொரு வர்த்தகமும் தடைசெய்யப்பட்டுள்ளது என்று கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்தார். ரயிலில் வர்த்தகம் செய்வதற்கு ரயில்வே பொது...

Read moreDetails
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...

Read moreDetails
செம்மணியில் மீட்கப்பட்ட செருப்பு 1995ஆம் ஆண்டுக்கு முந்தையது ?

செம்மணி மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட காலணி ஒன்று தொடர்பில் ஆராயப்பட்டதில் அது 1995ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முற்பட்டது என கண்டறியப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார். செம்மணி...

Read moreDetails
இலங்கை – சவூதி அரேபியா இடையே கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் கலந்துரையாடல்

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி ஆகியோருக்கிடையில், கடற்றொழில் அமைச்சில்...

Read moreDetails
கிளிநொச்சியில் STF அதிகாரிகளை தாக்கிய 10 பேர் கைது

கிளிநொச்சி, ராமநாதபுரம் பகுதியில் சட்டவிரோத மதுபான எதிர்ப்பு நடவடிக்கையின் போது பொலிஸ் விசேட அதிகாரிகளுடன் ஏற்பட்ட வன்முறை மோதலைத் தொடர்ந்து 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 05...

Read moreDetails
கெஹெலியவின் குடும்பத்தினரின் மனுக்களை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான சொத்துக்களை முடக்க கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இரத்து செய்ய ரிட் உத்தரவைக் கோரி தாக்கல்...

Read moreDetails
தெலுங்கானாவின் லொறி – பேருந்து ந‍ேருக்கு நேர் மோதி விபத்து; 20 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

தெலுங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் இன்று (03) காலை சரளைக் கற்களை ஏற்றிச் சென்ற லொறியொன்று, அரசு நடத்தும் வீதிப் போக்குவரத்துக் கழக பேருந்து மீது நேருக்கு...

Read moreDetails
Page 1118 of 7437 1 1,117 1,118 1,119 7,437

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist