Latest Post

செம்மணி மனித புதைகுழியிலிருந்து புதிதாக 12 மனித என்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியிலிருந்து இன்றையதினம் புதிதாக 12 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதுவரையில் 353 எலும்புகூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் 07 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து...

Read moreDetails
கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்புக் குழு பிரதமரின் தலைமையில் கூடியது

கொழும்பு மாவட்டத்தில் தற்போது டெங்கு நோய் பரவும் அபாயம் தீவிரமடைந்துள்ளதால் அதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில் ஜூன் 15 முதல் 21 ஆம் திகதி வரை 'விசேட டெங்கு ஒழிப்பு...

Read moreDetails
இரண்டரை ஏக்கர் கஞ்சா தோட்டம் முற்றுகை சந்தேகநபர்கள் தப்பியோட்டம்!

கந்தளாய், அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திவுல்கஸ்வெவ பகுதியில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்டிருந்த சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவிலான கஞ்சா தோட்டம் ஒன்றை பொலிஸாரின் ஊழல் தடுப்பு பிரிவினர் இன்று...

Read moreDetails
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மூலோபாய மீளாய்வு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கு...

Read moreDetails
சொல்லிசை கலைஞர் சங்கீத்சனுக்கு பிணை!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கிளிநொச்சி பாடகருக்கு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது. கடந்த 02ஆம் திகதி பாடகர், கைது...

Read moreDetails
இங்கிலாந்தின் பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பில் பதவி விலகிய ஆயுதப் படைகளின் அமைச்சர் கடும் விசனம்!

ஆயுதப் படைகளின் அமைச்சர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அல் கார்ன்ஸ் இங்கிலாந்து அரசாங்கத்தின் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்துக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இங்கிலாந்து அரசாங்கம் இராணுவத்திற்காகப் போதுமான...

Read moreDetails
அருண் ஹேமச்சந்திரா 7வது சீனா–தெற்காசிய ஒத்துழைப்பு மன்றத்தில் உரை

'அண்டை நாடுகளுடன் இணைந்த எதிர்காலத்திற்கான ஒத்துழைப்பு கூட்டாண்மையை வலுப்படுத்துதல்' என்ற கருப்பொருளின் கீழ் சீனாவின் யுன்னான் மாகாணத்தின் குன்மிங் நகரில் நடைபெற்ற 7வது சீனா–தெற்காசிய ஒத்துழைப்பு மன்றத்தில்...

Read moreDetails
சலேயின் ஆரோக்கியம் நாளுக்கு நாள் மோசம் – ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இன்று (12) முற்பகல்...

Read moreDetails
வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டத்தில் சீ.வி.கே. சிவஞானம் பங்கேற்பு!

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி  காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் 'கொமோண்டோ ' பங்களா முன்பாக இன்று அமைதி...

Read moreDetails
தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் பிணையில் விடுதலை!

ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவை...

Read moreDetails
Page 113 of 7215 1 112 113 114 7,215

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist