Latest Post

மட்டுவில் 8 பேர் கைது

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும்...

Read moreDetails
இங்கிலாந்தின் 5 நீர் விநியோக நிறுவனங்களுக்கு கட்டணங்களை உயர்த்த அனுமதி!

போட்டி ஒழுங்குமுறை ஆணையத்தின் மதிப்பாய்வைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் ஐந்து பிரதான குடிநீர் விநியோக நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் எதிர்வரும் ஆண்டுகளில் எதிர்பார்த்ததை விட அதிகளவில் கட்டணங்களை செலுத்தும் நிலையினை...

Read moreDetails
மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் இன்று (10) கையெழுத்திடப்பட்டது. இந்நிகழ்வில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம், வீதிப்...

Read moreDetails
மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் ஸ்கொட்லாந்தின் பரபரப்பான ரயில் நிலையம்!

கிளஸ்கோவில் நான்கு மாடி கட்டிடத்தை அழித்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்தும் போரடி வரும் நிலையில் அதன் அருகிலுள்ள மிகவும் பரபரப்பான ரயில் நிலையம் இன்று...

Read moreDetails
லெபனானில் சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு

தற்போதைய போர் மோதல்கள் காரணமாக லெபனானில் சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அரசாங்கத்தினால் தற்போது இடம்பெயர்ந்த மக்களுக்காக 560 தங்குமிடங்கள்...

Read moreDetails
சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடையை நிராகரித்த இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடைக்காக முன்மொழியப்பட்ட சட்டமூலத்தை இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்துள்ளனர்.  சட்டமூலத்துக்கு எதிராக 307 வாக்குகளும், ஆதரவாக 173 வாக்குகளும் அளிக்கப்பட்டன....

Read moreDetails

லண்டனின் சில செல்வந்தர்கள் நிறைந்த பகுதிகளில், வெள்ளையர்களை விட கறுப்பின மக்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு 48 மடங்காக அதிகரித்துள்ளதாக ஒரு புதிய...

Read moreDetails
ராஜ்யசபாவுக்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் தேர்வு

ராஜ்யசபாவுக்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார். தமிழகத்தில் வெற்றிடமாகஉள்ள ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கான தேர்தல், எதிர்வரும்...

Read moreDetails
தாக்குதல்கள் முடியும் வரை எண்ணெய் தடை தொடரும் – ஈரான் அறிவிப்பு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்கள் தொடர்ந்தால் மத்திய கிழக்கிலிருந்து ஒரு லிட்டர் எண்ணெயையும் அனுப்ப அனுமதிக்க மாட்டோம் என்று ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) செவ்வாயன்று (10)...

Read moreDetails
போதைப்பொருள், ஆயுதங்களுடன் கைப்பற்றப்பட்ட இழுவைப் படகு!

இலங்கையின் தெற்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள ஆழ்கடலில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது, ​​போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் சாக்கு மூட்டைகளை ஏற்றிச் சென்ற பல...

Read moreDetails
Page 114 of 6891 1 113 114 115 6,891

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist