பஹ்ரைனில் நடைபெற்று வரும் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் நேற்று (25) நடைபெற்ற மகளிர் தனிநபர் கோல்ஃப் பிரிவில் இலங்கையின் காயா தலுவத்த வெண்கலப் பதக்கத்தை வென்றார்....
Read moreDetailsபஹ்ரைனில் நடைபெற்று வரும் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் நேற்று (25) நடைபெற்ற மகளிர் தனிநபர் கோல்ஃப் பிரிவில் இலங்கையின் காயா தலுவத்த வெண்கலப் பதக்கத்தை வென்றார்....
Read moreDetailsராப் இசை கலைஞரான பாப் வைலன் உடனான நேர்காணலைத் தொடர்ந்து, The Louis Theroux Podcast ஊடகவியலாளருக்கான அனுசரணையை இங்கிலாந்தின் தேசிய விமான நிறுவனம்(BA) இடைநிறுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய...
Read moreDetailsகடந்த மாதம் ஏஞ்சலா ரெய்னரின் பதவி விலகலை அடுத்து தொழிற்கட்சியின் புதிய துணைத் தலைவராக லூசி பவல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேவேளை , அடிமட்ட உறுப்பினர்களுக்கு உரத்த குரலை...
Read moreDetailsவெலிகம பிரதேச சபையின் தலைவரின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரியை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் சம்பவம் தொடர்பில் மூவர் இன்று (26) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்...
Read moreDetailsஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் சர்வதேச ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில்அதிக ஓட்டங்களை...
Read moreDetailsஇந்தியாவில் நடைபெற்று வரும் 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று (25) நடைபெற்ற ஆடவருக்கான 110 மீற்றர் தடை தாண்டும் ஓட்டத்தில் இலங்கை சார்பில் கலந்துகொண்ட...
Read moreDetailsநாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக , மத்திய மலைநாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது. இதேவேளை,...
Read moreDetailsகாலி பத்தேகம பிரதேச சபையின் உப தலைவர் சமன் சி லியனகே கொடூர தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (24) மாலை இனந்தெரியாத நபர் ஒருவரால்...
Read moreDetailsயாழ்தேவி' ரயிலின் தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர் , கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (25)...
Read moreDetailsகளு கங்கையின் நீரேந்து பகுதிகளை அண்மித்த சில பிரதேசங்களில் அடுத்த 48 மணித்தியாலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. களுகங்கயைின் கிளை ஆறான...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.