கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டல் காட்டுப் பகுதியில் 10 இடங்களில் சட்டவிரோதமாக சேகரித்து வைக்கப்பட்டிருந்த மணல் கைப்பற்றப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றையதினம் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது...
Read moreDetailsகிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டல் காட்டுப் பகுதியில் 10 இடங்களில் சட்டவிரோதமாக சேகரித்து வைக்கப்பட்டிருந்த மணல் கைப்பற்றப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றையதினம் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது...
Read moreDetailsஇந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அடுத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். 2022 ஒக்டோபர்...
Read moreDetailsநாட்டில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள நிலையில் பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 72 பேருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்...
Read moreDetailsஅரசாங்கத்தின் மற்றும் அரசாங்கத்தின் உதவி கிடைக்கும் 4,418,404 பாடசாலை மாணவர்களுக்காக 2026 ஆம் ஆண்டுக்கு தீர்மானிக்கப்பட்ட சகல சீருடைகளையும் சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாக வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட இணக்கப்பாடுகளுடன்...
Read moreDetailsநாடு பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வருகின்றபோது அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தங்களில் ஏற்படுகின்ற சிறிய மாற்றங்கள் கூட பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...
Read moreDetailsஉக்ரேனுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த மொஸ்கோவை கட்டாயப்படுத்தும் முயற்சியாக, ரஷ்யாவின் எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மற்றும் சீனா மீது கடுமையாக அதிக வரிகளை விதிக்குமாறு டொனால்ட் ட்ரம்ப்...
Read moreDetailsகனடா பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான கூட்டாட்சி அரசு, எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் உமிழப்படும் காற்று மாசினை கட்டுப்படுத்தும் திட்டத்தை நீக்க பரிசீலித்து வருகிறது. இத்...
Read moreDetailsகட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ஆறு உயிருள்ள வெளிநாட்டுப் பாம்புகள் பயணி ஒருவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பங்கொக்கிலிருந்து சென்னை வழியாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின்...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வரவேற்பறையில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்காக இலங்கை மின்சார சபைக்கு (CEB) 2 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியதன் மூலம் இந்த...
Read moreDetails2025 ஆசியக் கிண்ணத் தொடரில் நேற்றிரவு (11) நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹெங்கொங் அணியை வீழ்த்தியது. அபுதாபி, ஷேக் சயீத் மைதானத்தில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.