Latest Post

பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

எரிபொருள் விலைகள் நள்ளிரவு முதல் குறைக்கப்பட்ட போதிலும், பேருந்து கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) உறுதிப்படுத்தியுள்ளது. புதிய எரிபொருள் விலைகள் நேற்று...

Read moreDetails
தனமல்விலவில் 4 கஞ்சா தோட்டங்கள் முற்றுகை: மூவர் கைது!

வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நேற்று (31) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, கைது செய்யப்பட்ட...

Read moreDetails
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை கடுமையாக சாடிப் பேசிய பிரதமர் மோடி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது சீனப் பயணத்தின் மூன்றாவது நாளான இன்று (01) தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) தலைவர்கள் கூட்டத்தில் கலந்து...

Read moreDetails
நண்பர்களுக்கு ஜனாதிபதி கொடுத்த இன்ப அதிர்ச்சி!

களனி பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்களது  ஒன்று கூடல் நிகழ்வில் கலந்துகொண்டு  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது நண்பர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். நேற்றைய தினம் களனி பல்கலைக்கழகத்தில்...

Read moreDetails
அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் புதிய சட்டம்!

இன்று (01) முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் சீட் பெல்ட் (ஆசனப் பட்டிகள்) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட முடிவை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட...

Read moreDetails
சமன் ஏகநாயக்க சிஐடியில் முன்னிலையாக தேவையில்லை என அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலயாக வேண்டிய அவசியமில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) அவருக்கு அறிவித்துள்ளதாக முன்னாள்...

Read moreDetails
சுபமான ஆரம்பத்திற்கு இந்தப் பொங்கல் கொண்டாட்டம் பாரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும்-ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது சில முக்கிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில்  குறித்த விஜயத்தின் போது,...

Read moreDetails
அரச நிறுவனங்களில் இன்று விசேட திட்டம்!

அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றுவதற்கான சிறப்பு வேலைத்திட்டத்தை இன்று (01) முதல் நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. "செயிரி வாரம்" என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ள...

Read moreDetails
ஆப்கானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 20 பேர் உயிரிழப்பு, 100க்கும் மேற்பட்டோர் காயம்!

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31) இரவு 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 8 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட...

Read moreDetails
பத்தும் நிஸ்ஸங்க சதம்; ஒருநாள் தொடரை வென்றது இலங்கை அணி!

ஹராரே விளையாட்டுக் கழகத்தில் நேற்று (ஆகஸ்ட் 31) நடைபெற்ற சிம்பாப்வேயுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன்...

Read moreDetails
Page 1306 of 7454 1 1,305 1,306 1,307 7,454

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist