Latest Post

சஷீந்திர ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் நீடிப்பு!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை ஆகஸ்ட் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

Read moreDetails
இலங்கை தொடருக்கான சிம்பாப்வே அணி அறிவிப்பு!

இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட அணியை சிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அணியின் தலைவராக கிரெய்க் எர்வின்...

Read moreDetails
விநாயகர் சதுர்த்தி:  மரவள்ளிக்கிழங்கால் தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகள்

தமிழகம் முழுவதும் இன்றைய தினம்  விநாயகர் சதுர்த்தி  கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. விநாயகர் சதுர்த்தி என்பது தடை நீக்கும் தெய்வமாகக் கருதப்படும் வினாயகர் பிறந்த நாளைக் கொண்டாடும்...

Read moreDetails
குஜராத் சுசுகி ஆலையில் மின்சார கார் உற்பத்தியை தொடங்கி வைத்தார் மோடி!

அகமதாபாத்தின் ஹன்சல்பூரில் உள்ள சுசுகியின் மோட்டார் ஆலையில், சுசுகியின் முதல் உலகளாவிய மூலோபாய பேட்டரி மின்சார வாகனம் (BEV) 'e-VITARA'வை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று...

Read moreDetails
மனிதனைப்போன்ற புதிய இனம் பூமியில் இருந்துள்ளது!

மனிதனைப்போன்ற புதிய இனம் பூமியில் இருந்துள்ளதாகவும் அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடந்த 2006ம் ஆண்டு சீனாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஹுவாலாங்டோங் குகையில்...

Read moreDetails
நாளை முதல் இந்தியப் பொருட்களுக்கு கூடுதலாக 25% வரி அமுல்! அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப்  முன்னர் அறிவித்தபடி, நாளை முதல்  இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 25% வரி விதிப்பதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பை...

Read moreDetails
வியட்நாமை சூறையாடிய கஜிகி: 7000 வீடுகள் சேதம்

வியட்நாமை தாக்கிய கஜிகி (Kajiki) சூறாவளி பலத்த அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. மணிக்கு 130 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய புயலுடன் கடும் மழையும் பெய்ததால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால்...

Read moreDetails
ஹரினுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஜனவரி 6 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு...

Read moreDetails
கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு!

கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று (26) காலை முதல் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக...

Read moreDetails
துப்பாக்கி சூட்டில் இரு அவுஸ்திரேலிய பொலிஸார் மரணம்!

விக்டோரியா - ஆல்பைன் பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமப்புற பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு...

Read moreDetails
Page 1327 of 7456 1 1,326 1,327 1,328 7,456

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist