2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட க.பொ.த (உயர்தர) பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி விபரங்களை இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு...
Read moreDetails2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட க.பொ.த (உயர்தர) பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி விபரங்களை இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு...
Read moreDetailsஇலங்கை சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கோட இன்று (26) முதல் புதிய பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, இலங்கை சுங்கத் திணைக்களத்தின் 45...
Read moreDetailsஅரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (26) கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில்...
Read moreDetailsபொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர், மொரட்டுவ பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (24)...
Read moreDetailsஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் காலை...
Read moreDetails2025 ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு...
Read moreDetails1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு...
Read moreDetailsதென்னாபிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்ரேலிய அணி 276 ஓட்டங்க் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. எனினும் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த தொன்னாபிரிக்க அணி...
Read moreDetailsகாசாவில் உள்ள நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 4 ஊடகவியலாளர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் உலகளவில்...
Read moreDetailsமுன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்பு உரிமைகளை ரத்து செய்யும் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உயர்நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது. குறித்த விசாரணையை நிறைவு செய்த...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.