Latest Post

தேர்தல் கடமைகளுக்காக 50 ,000 பொலிஸார்

கொழும்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர்  உதித்த லியனகே இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அனுராதபுரம் -...

Read moreDetails
ஜனாதிபதித் தேர்தல்: 1,600 இக்கும் மேற்பட்ட பேருந்துகள் சேவையில்!

இலங்கையில் தூரப் பிரதேச பேருந்துகளுக்கான ஒருங்கிணைந்த நேர அட்டவணை இன்று (25) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, கொழும்பிலிருந்து...

Read moreDetails
கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் உயிரிழப்பு!

வெல்லம்பிட்டி - கித்தம்பஹுவ பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டுச்  சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. உணவகத்தில் தங்கியிருந்த ஒருவரை குறிவைத்து, அடையாளம்...

Read moreDetails
வடக்கில் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் நியமனம்

நாடு தழுவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பை கைவிட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் வழங்கப்பட்ட எழுத்து மூல...

Read moreDetails
தபால் தொழிற்சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு  நிறைவு!

தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு உடன் அமுலாகும் வகையில் நிறைவுக்கு வந்துள்ளது. இன்றையதினம் அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு பின்னர் ஏற்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய, இதுவரை முன்னெடுக்கப்பட்டு வந்த...

Read moreDetails
செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் நாளை   (25) முன்னெடுக்கப்படவுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம்...

Read moreDetails
மட்டுவில் 8 பேர் கைது

பொரலஸ்கமுவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு உதவியதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் இன்று...

Read moreDetails
24 ஆண்டுகளின் பின் ஆப்பிரிக்க கண்டத்தில் நடைபெறவுள்ள ஒரு நாள் சர்வதேச கிண்ண கிரிக்கெட் தொடர்!

2027 ஆம் ஆண்டிற்கான ஒரு நாள் சர்வதேச கிண்ண கிரிக்கெட் தொடர் ஆப்பிரிக்க கண்டத்தில் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, ஆப்பிரிக்க கண்டம்...

Read moreDetails
அரசாங்கத்தின் பழிவாங்கல் செயற்பாடுகளுக்கு  எதிராக  ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் முறைப்பாடு!

அரசாங்கத்தின் பழிவாங்கல் செயற்பாடுகள் மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (23) கொழும்பில் உள்ள ஐக்கிய...

Read moreDetails
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்திய அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக இந்தியா அமெரிக்காவுக்கு வழங்கும் அஞ்சல் சேவையை நிறுத்தி வைப்பதாக...

Read moreDetails
Page 1332 of 7456 1 1,331 1,332 1,333 7,456

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist