Latest Post

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி இன்று!

இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின்  சுப்பர் 8 சுற்றில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று பிற்பகல் 3.00 மணிக்கு பல்லேகலை...

Read moreDetails
ட்ரம்ப் முன்னெடுத்துள்ள ‘அமைதி திட்டம்’ என்ற அமைப்பில் இணைந்துக்கொள்ள போவதில்லை

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக வரி வீதத்தை மேலும் ஐந்து வீதத்தால் அதிகரிக்க அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். இதற்கமைய, குறித்த...

Read moreDetails
உத்தரபிரதேசத்தில் சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தம்பதியருக்கு மரண தண்டனை!

உத்தர பிரதேசத்தில், 10 ஆண்டுகளாக, 3 - 16 வயது வரையிலான சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதை இணையதளத்தில் பதிவேற்றிய தம்பதிக்கு, 'போக்சோ' நீதிமன்றம் மரண...

Read moreDetails
இங்கிலாந்தில் கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் 20 ஆண்டுகளாக தலைமறைவு!

கடந்த 2006 ஆம் ஆண்டில் பிரிட்டனின் டன்ப்ரிட்ஜ் (Tonbridge) பகுதியில் அமைந்திருந்த செக்யூரிடாஸ் பணக் கிடங்கில் அரங்கேறிய பெரும் கொள்ளைச் சம்பவத்தில் திருடப்பட்ட பல மில்லியன் கணக்கான...

Read moreDetails
AI கருவியில் இருந்த தவறான ஆதாரங்கள் இஸ்ரேலிய கால்பந்து ரசிகர்கள் மீதான தடையை தொடர வழிவகுத்ததாக எம்.பி.க்கள் குற்றச்சாட்டு!

இஸ்ரேலிய கால்பந்து ரசிகர்களுக்குத் தடை விதிக்க (Microsoft's Copilot) மைக்ரோசாஃப்ட் கோபைலட் (AI) வழங்கிய பிழையான தகவல்களை வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறை ஆதாரமாகக் கொண்டது பெரும் சர்ச்சையை...

Read moreDetails
சிறுபான்மையினரை இழிவு படுத்தியமைக்காக காவல்துறை அதிகாரி ஒருவர் பதவி நீக்கம்!

கடந்த 2017 ஆம் ஆண்டு பாலம் பயங்கரவாதத் தாக்குதலில் முதல் நபராகப் பணியாற்றிப் பாராட்டு பெற்ற காவல்துறை அதிகாரி (Mr Luker ) மார்க் லூக்கர், வாட்ஸ்...

Read moreDetails
நீரில் மூழ்கியுள்ள சோமாவதிய – சுங்காவில வீதி

சோமாவதிய - சுங்காவில வீதி இன்று (21) முற்பகல் சுமார் ஒரு அடி நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பொலன்னறுவை மாவட்ட உதவிப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்....

Read moreDetails
இன்று உலக தாய்மொழி தினம்

உலக தாய்மொழி தினம் இன்றைய தினத்தில் ( 21) அனுஷ்டிக்கப்படுகிறது. மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 21 ஆம்...

Read moreDetails
போரதீவுப்பற்று பிரதேசத்தில் வீதி சீர்செய்யப்பட்டு பொதுமக்களுக்கு திறப்பு

மட்டக்களப்பு நவகிரிகுளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக போரதீவுப்பற்று பிரதேசத்தில் வேத்துச்சேனை பகுதியில் வீதி தாழிறங்கிய நிலையில் , போரதீவுப்பற்று பிரதேசசபையினால் உடனடியாக குறித்த வீதி சீர்செய்யப்பட்டு பொதுமக்களின்...

Read moreDetails
கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!

இரண்டு மாவட்டங்களுக்காக விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பைத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இற்றைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று முதல் நாளை...

Read moreDetails
Page 248 of 6965 1 247 248 249 6,965

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist