Latest Post

உத்த​ராகண்​டில் ஏப்ரல் 22-ல் கேதார்நாத் கோயில் திறப்பு

உத்த​ராகண்​டில் சார்​தாம் என்​றழைக்​கப்​படும் பத்​ரி​நாத், கேதார்​நாத், கங்​கோத்​ரி, யமுனோத்ரி ஆகிய புனித தலங்​கள் அமைந்துள்​ளன. இமய மலை​யில் அமைந்​துள்ள இந்த புனிதத் தலங்​கள் குளிர்காலத்​தில் மூடப்​பட்​டிருக்​கும். கோடை...

Read moreDetails
முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி!

மறைந்த லங்கா சம சமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் சிரேஷ்ட அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.  பேராசிரியர்...

Read moreDetails
சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரி இன்று இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இன்று வருகை தரும் அவர் எதிர்வரும் பெப்ரவரி 18...

Read moreDetails
5 மாதங்களின் பின்னர் நெடுந்தீவை சென்றடைந்த பேருந்து!

நெடுந்தீவில் சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று கடற்படையின் விசேட படகு மூலம் நெடுதீவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நெடுந்தீவில் இதுவரை காலமும் இலங்கை...

Read moreDetails
காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 11 பேர் உயிரிழப்பு!

காசாவில் ஞாயிற்றுக்கிழமை (15) காலை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பதினொரு பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சிவில் பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். வடக்கு காசாவில் ஒரு...

Read moreDetails
பேராசிரியர்கள் பற்றாக்குறை-ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்கள் நெருக்கடியில்!

அரச பல்கலைக்கழக கட்டமைப்பில் விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு சுமார் 50 சதவீத பற்றாக்குறை நிலவுவதாகவும், ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் இப்பிரச்சினை தீவிரமடைந்துள்ளதாகவும் அதன் முகாமைத்துவ பீட மாணவர் சங்கம்...

Read moreDetails
89,000 இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்க பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக மாநிலத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களின் நீண்டகால குடியுரிமைப் பிரச்சினை மற்றும் சட்டப்பூர்வ...

Read moreDetails
வத்தளையில் வெடிமருந்துகள், சிம் அட்டைகள் அடங்கிய பொதி மீட்பு!

வத்தளை, கால சந்தி பகுதியில் வெடிமருந்துகள் அடங்கிய பொதி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து நடத்திய சோதனையின்...

Read moreDetails
உக்ரேனின் முன்னாள் எரிசக்தி அமைச்சர் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கைது!

உக்ரேனில் முன்னாள் எரிசக்தி அமைச்சர் ஒருவர் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஊழல் முறைப்பாட்டில் சிக்கிய அதிகாரிகளில் ஒருவராக இருந்ததால் கடந்த...

Read moreDetails
பாகிஸ்தானை இலகுவாக வீழ்த்தி சூப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறிய இந்தியா!

கொழும்பில் அமைந்துள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்றிரவு நடந்த ஐசிசி டி:20 உலகக் கிண்ணத் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில்...

Read moreDetails
Page 277 of 6973 1 276 277 278 6,973

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist