Latest Post

மலர்ந்த புத்தாண்டு அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான ஆண்டாக அமையட்டும் – ஜனாதிபதி

மகா சிவராத்திரி இரவில் ஏற்றப்படும் விளக்குகளின் ஒளியுடன் நம் இதயங்களை ஒன்றிணைத்து, நாம் தேர்ந்தெடுத்த பாதையை மேலும் வலுப்படுத்த அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...

Read moreDetails
செலன்ஸ்கியைக் கொலை செய்யத் திட்டம்: உயரதிகாரிகள் இருவர் கைது

ரஷ்யாவின் பிடிவாதத்தைப் பற்றி விவாதிக்காமல் எங்களுக்கு மட்டும் அமெரிக்கா அழுத்தம் தருகிறது என உக்ரைன் ஜனாதிபதி வோளடிமீர் ஜெலன்ஸ்கி குற்றம் சுமத்தியுள்ளார். சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே...

Read moreDetails
பதின்ம வயது சிறுவன் குத்திக் கொலை: மூன்று சிறுவர்கள் மீது குற்றச்சாட்டு!

மேற்கு லண்டனில் பதின்ம வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் மெட் பொலிஸ் (Met Police) அதிகாரிகள், 16 வயதுடைய மூன்று...

Read moreDetails
பதின்ம வயதுப் பெண்ணை பலாத்காரம் செய்த நபர் 20 ஆண்டுகளுக்கு பின் DNA மூலம் கைது!

20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பதின்ம வயதுப் பெண்ணை (Teenage girl) பலாத்காரம் செய்த நபர் ஒருவர் தற்போது டிஎன்ஏ (DNA) ஆதாரங்கள் மூலம் கைது செய்யப்பட்டு...

Read moreDetails
எப்ஸ்டீன் கொடுமையிலிருந்து தப்பிய தீவிலிருந்த பெண் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்!

ஜெப்ரி எப்ஸ்டீனால் (Jeffrey Epstein) கரீபியன் தீவுக்கும், நியூ மெக்சிகோ பண்ணைக்கும் கடத்தப்பட்ட ( Cape Town ) கேப் டவுன் பெண் ஒருவர், தனது சிறைவாசம்...

Read moreDetails
காற்றழுத்த தாழ்வு மண்டலம்; அடுத்த 12 மணி நேரத்துக்கு எச்சரிக்கை!

நாட்டில் இன்று மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அத்துடன் வடக்கு...

Read moreDetails
பண்டாரகம – பொல்கொடை பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு - ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் உள்ள அழகு கலை நிலையமொன்றிற்குள் இந்த துப்பாக்கிப் பிரயோகம்...

Read moreDetails
பாறைகளுக்குள் சிக்குண்ட நிலையில் இருவர்!

பண்டாரவளை, மாபிட்டிய பகுதியில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, இருவர் பாரிய கற்பாறைகளுக்குள் சிக்குண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்களை மீட்கும் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன....

Read moreDetails
மன்னாரில் மீட்கப்பட்ட படகில் ஹஷிஷ் போதைப்பொருள் இருந்தமை உறுதி

மன்னார் தெற்கு கடலில் கையப்படுத்தப்பட்ட டிங்கி படகில் ஹஷிஷ் போதைப்பொருள் இருந்தமை உறுதியாகியுள்ளது. மன்னார் கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் டிங்கி படகொன்றைக் கடற்படையினர் இன்று...

Read moreDetails
இங்கிலாந்து அணிக்கு 153 என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (14) இடம்பெறுகின்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி...

Read moreDetails
Page 282 of 6973 1 281 282 283 6,973

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist