பாதிக்கப்பட்டவர்களுக்கான நன்னடத்தை விதி (Victims' Code) குறித்த ஆலோசனையை அரசாங்கம் தொடங்கியுள்ள நிலையில், குடும்ப வன்முறை மற்றும் பாலியல் வன்முறை போன்ற குற்றங்களுக்குப் பின்னர் எங்கு செல்வது...
Read moreDetailsபாதிக்கப்பட்டவர்களுக்கான நன்னடத்தை விதி (Victims' Code) குறித்த ஆலோசனையை அரசாங்கம் தொடங்கியுள்ள நிலையில், குடும்ப வன்முறை மற்றும் பாலியல் வன்முறை போன்ற குற்றங்களுக்குப் பின்னர் எங்கு செல்வது...
Read moreDetailsமாண்டெல்சன் தொடர்பான கோப்புகளை நாடாளுமன்ற உளவுத்துறைக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) உள்ளார். அமெரிக்காவிற்கான பிரித்தானிய தூதராக பீட்டர்...
Read moreDetailsஅமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில் வெளியிடப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் உள்ள 188 தேடல் முடிவுகளில் இலங்கை குறிப்பிடப்பட்டுள்ளது....
Read moreDetailsஇலங்கையின் புதிதாக நியமிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகம் சமுதிகா ஜெயரத்ன, இலங்கையின் 42 ஆவது கணக்காய்வாளர் நாயகமாக இன்று (05) தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றுக்...
Read moreDetailsகிளிநொச்சி உமையாள் புரம் பகுதியில் நேற்றையதினம் (4) பிற்பகல் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று இனங்காணப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது , குறித்த...
Read moreDetailsஇலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து நேற்றையதினம் வடக்கு - கிழக்கில் மாபெரும் எழுச்சி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் குறித்த போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர்...
Read moreDetailsஇந்த மாத நடுப் பகுதியில் புது டெல்லியில் ஆரம்பமாகவுள்ள 2026 இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு...
Read moreDetailsதமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி திருமலை நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாயக நினைவேந்தல் பணிமனையால் யாழ்ப்பாணத்தில் நேற்று (04) மாலை அனுஸ்டிக்கப்பட்டது. கடந்த...
Read moreDetailsஜனவரி 29 அன்று இந்திய கடலோர காவல்படையினரால் இலங்கை மீனவர்கள் குழு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது....
Read moreDetailsகொரியப் பொருளாதாரத்திற்கு இலங்கைத் தொழிலாளர்கள் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பினை கொரியக் தென்கொரிய தேசிய சட்டமன்றத்தின் பிரதி சபாநாயகர் லீ ஹக்-யங் பாராட்டியுள்ளார். மேலும் அவர்களின் சேவைக்காக இலங்கைக்கு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.