Latest Post

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் விசேட திடீர் சோதனை – 32 மோட்டார் சைக்கிள் உட்பட 1 முச்சக்கர வாகனமும் பறிமுதல்!

இச்சோதனை நடவடிக்கையானது கடந்த வெள்ளிக்கிழமை (26) இரவு முதல் இன்று (29) வரை கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர...

Read moreDetails
படகு கவிழ்ந்ததில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

ரிதிமாலியத்தவில் உள்ள லோக்கல் ஓயா நீர்த்தேக்கத்தில், தாங்களாகவே அமைத்த படகு ஒன்று கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் கடுகஸ்தோட்டையைச் சேர்ந்த 40 வயதுடையவர் மற்றும்...

Read moreDetails
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

சுமார் 42 இலட்சம் ரூபாய் சந்தை மதிப்புடைய வெளிநாட்டுச் சிகரெட்டுகளைச் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வர முயன்ற சீன நாட்டுப் பெண் தொழிலதிபர் ஒருவரைக் கட்டுநாயக்க...

Read moreDetails
தெல்லிப்பழை வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு செல்ல கூடாது!

தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவை மாகாண அமைச்சின் ஊடாக விரிவுபடுத்த வேண்டுமே தவிர, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையையும் சேர்த்து மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சிகள் கைவிடப்பட வேண்டும்...

Read moreDetails
இந்தியப் பிரதமர் மோடிக்கு ஈரானின் உயரிய தலைவர் நன்றி தெரிவிப்பு!

ஈத்-உல்-அதா (Eid al-Adha) பண்டிகையை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த அன்பான வாழ்த்துகளுக்கு, ஈரானின் உயரிய தலைவர் மொஜ்தபா கமேனி ( Mojtaba Khamenei)...

Read moreDetails
53 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு தொற்றாளர்கள்; 31 பேர் மரணம்!

இலங்கையில் இந்த ஆண்டு அடையாளம் காணப்பட்ட டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 53 ஆயிரத்தையும் கடந்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தகவலின்படி, இந்த ஜூன் மாதத்தில் மட்டும்...

Read moreDetails
வெனிசுலா நிலநடுக்கத்தில் சிக்கியிருந்தவர்களில்  இருவர் நான்கு நாட்களின் பின்னர் உயிருடன் மீட்பு!

வெனிசுலாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் 4 நாட்களுக்குப் பின்னர் லா குய்ரா நகரில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த தந்தையும், மகனும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்,...

Read moreDetails
மீண்டும் இயக்குனர் டி.ஜே.ஞானவேலுடன் கைகோர்க்கும் சூர்யா!

'கருப்பு' (Karuppu) திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 'ஜெய் பீம்' படத்திற்குப் பின்னர் நடிகர் சூர்யா மீண்டும் இயக்குனர் டி.ஜே. ஞானவேலுடன் இணைந்துள்ளார். 'கேஜிஎஃப்' (KGF) மற்றும் 'காந்தாரா'...

Read moreDetails
இந்தியப் பிரதமர் மோடிக்கு சீஷெல்ஸில் உற்சாக வரவேற்பு!

மூன்று நாள் உத்தியோகபூர்வ அரசுமுறைப் பயணமாகச் சீஷெல்ஸ் நாட்டிற்குச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தின் இரண்டாம் நாளான இன்று சீஷெல்ஸ் அரசு இல்லத்திற்குச்...

Read moreDetails
பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும் வசதி!

இலங்கை காவல்துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ள "Tell the IGP" திட்டம், ஏதேனும் சம்பவம் அல்லது இணையவழிச் செயல்பாடு தொடர்பான முறைப்பாடுகளை நேரடியாகக் பொலிஸ்மா அதிபரிடம்...

Read moreDetails
Page 39 of 7200 1 38 39 40 7,200

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist