மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவ திருவிழா இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆரம்பத்தில் முருகப்பெருமானுக்கு மூலஸ்தான பூஜை வழிபாடுகள், வசந்த மண்டப பூஜை வழிபாடுகள்...
Read moreDetailsமாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவ திருவிழா இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆரம்பத்தில் முருகப்பெருமானுக்கு மூலஸ்தான பூஜை வழிபாடுகள், வசந்த மண்டப பூஜை வழிபாடுகள்...
Read moreDetailsகால்பந்து உலகின் மிகச்சிறந்த தாக்குதல் வீரர்கள் மூவர் கொண்ட கூட்டணியானது, ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் மீண்டும் இணையக்கூடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சாண்டோஸ் (Santos) அணியில்...
Read moreDetailsகொழும்பிலிருந்து களுத்துறை நோக்கிச் சென்ற சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மூவர் காயமடைந்தனர்; அவர்களில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreDetailsஇலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 90,306 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் டெங்கு தொடர்பான மொத்தம் 65 இறப்புகள் பதிவாகியுள்ளன....
Read moreDetailsநீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவு குறித்து விவாதிக்க, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் (BASL) நாளை (11) பிற்பகல் 1.00 மணிக்கு...
Read moreDetailsநீர்கொழும்பு, மஹர, மெகசின், பல்லன்சேனை, குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளில் கடந்த நாட்களில் ஏற்பட்ட அமைதியின்மையால் ஏற்பட்ட சொத்து சேதம் 255 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என தெரியவந்துள்ளது....
Read moreDetailsகுடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, இன்று (11) காலை கடவுச்சீட்டு வழங்கும் சேவைகள் பாதிக்கப்பட்டன. எனினும், கணினி அமைப்பைச்...
Read moreDetailsவிருது பெற்ற ஹொலிவுட் நடிகையும், சர்வதேச கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கான தூதருமான ரோசமண்ட் பைக், இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் திட்டத்தின் முன்னேற்றத்தை பாராட்டியுள்ளார். வீடமைப்பு, நிர்மாணம் மற்றும்...
Read moreDetailsசர்வதேச பொலிஸாரின் (Interpol) சிவப்பு அறிவிப்பின் (Red Notice) கீழ் தேடப்பட்டு வந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் சந்தேகநபர் ஒருவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக...
Read moreDetailsஇலங்கை முழுவதும் மழைப்பொழிவு குறைந்துள்ளதால், நாட்டின் எந்தப் பகுதியிலும் தற்போது வெள்ள அபாயம் இல்லை என்று நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் காளு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.