மேற்கு கொலம்பியாவைத் திங்களன்று (10) தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 111 பேர் உயிரிழந்தனர். இந்நிலநடுக்கம் பல நகரங்களில் கட்டிடங்களைச் சரித்ததுடன், மருத்துவமனைகள் மற்றும் உள்கட்டமைப்புகளையும் சேதப்படுத்தியது....
Read moreDetailsமேற்கு கொலம்பியாவைத் திங்களன்று (10) தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 111 பேர் உயிரிழந்தனர். இந்நிலநடுக்கம் பல நகரங்களில் கட்டிடங்களைச் சரித்ததுடன், மருத்துவமனைகள் மற்றும் உள்கட்டமைப்புகளையும் சேதப்படுத்தியது....
Read moreDetailsசப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது. மேல் மற்றும் வடமேல் வடமேல் மாகாணங்களில் பல...
Read moreDetailsஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் கடந்த 07ஆம் திகதி ஆரம்பமாகியிருந்த பயிற்சி போட்டியில் இந்திய அணி 06 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில்...
Read moreDetailsகத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வித் தொகுப்பின் 2267வது பத்தியின் படி, மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது என கொழும்பு பேராயர் மேல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். உயிர்த்த...
Read moreDetailsசெம்மணி மனித புதைகுழிக்கு அருகில் எழுமாற்றாக அகழப்பட்ட சோதனை குழிக்களுக்குள் இருந்து தலையில்லா முண்டமாக என்புக்கூடு ஒன்று உள்ளிட்ட 04 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனித...
Read moreDetailsதமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடலுக்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, தமிழக...
Read moreDetailsஸ்காட்லாந்தின் 'கல்மேக்' (CalMac) நிறுவனப் படகுச் சேவைகளில் ஏற்பட்ட தொடர் இயந்திரக் கோளாறுகள் மற்றும் ரத்துக்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட தீவுப்பகுதி தொழில்துறையினருக்கு நிதியுதவி வழங்கும் வகையில், 10...
Read moreDetailsபிரித்தானியாவின் வடகடலில் உள்ள ஜாக்டா (Jackdaw) மற்றும் ரோஸ்பேங்க் (Rosebank) ஆகிய பகுதிகளில் புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வுத் திட்டங்களை அனுமதிப்பது தொடர்பில், பிரித்தானியப் பிரதமர்...
Read moreDetailsநோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும திட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி சம்பவம் அம்பலமானதைத் தொடர்ந்து, இன்று காலை முதல் அஸ்வெசும கொடுப்பனவுக்காக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பெருந்திரளான மக்கள்...
Read moreDetailsகடந்த 24 மணி நேரத்தில் காசா பகுதியில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். கடந்த அக்டோபரில் போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதிலிருந்து, காசா பகுதியில் இஸ்ரேலியத் தாக்குதல்களில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.